மனைவியை விற்க சொல்லுகிறார் (அ)நீதிபதி! அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?

“உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள்” என்று ஒரு மாவட்ட (அ)நீதிபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில்

குடியரசு தலைவர் தேர்தல்: ஆரியத்துவவாதி ராம்நாத் கோவிந்த் வெற்றி!

இந்திய ஒன்றிய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட ஆரியத்துவவாதி ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய ஒன்றியத்தின் 15-வது

தி.மு.க. அழைப்பு: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஏற்பு!

தி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ நாளிதழின் 75ஆம் ஆண்டு பவள விழா அடுத்த (ஆகஸ்டு) மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

“பணம் பார்ப்பன அக்ரஹாரம் மட்டும்”: சிறையில் வண்ண உடையில் சசிகலா – வீடியோ!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பார்ப்பன அக்ரஹாரம் என்ப்படும்‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில்

தமிழக நிழல் முதல்வர் வெங்கய்யா நாயுடு – பாஜக.வின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்!

ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தின் நிழல் முதல்வராக இருந்து அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டிப் படைப்பவர் என எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும்

“ரஜினி – மோடி கூட்டணி தமிழக அரசியலையே மாற்றிவிடும்” என்கிறார் குருமூர்த்தி!

“நரேந்திர மோடியையும் ரஜினிகாந்தையும் சேர்த்துப் பார்க்கும் தருணம் சிறப்பாக இருக்கும். இது தமிழ்நாட்டு அரசியலின் முகத்தையே மாற்றிவிடும்” என்று கூறியுள்ளார், ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த ஆரியத்துவவாதியும், ‘துக்ளக்’ பத்திரிகையின்

மருத்துவ படிப்பில் 85% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில்

“அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களை தனிமைப்படுத்தும் பாசிச சதி!” – சுப.உதயகுமார்

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார். பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளரும், அணுசக்திக்கு

“அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் தர மாட்டோம்!” – பியூஷ் கோயல்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மின்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி

மோடிக்கு கடிதம் எழுதும் சடங்கை செய்துவிட்டு மெத்தனமாக இருக்கிறது எடப்ஸ் அரசு!

“தமிழக மீனவர் பிரச்னையில் பிரதமருக்குக் கடிதம் எழுதும் சடங்கைச் செய்துவிட்டு மெத்தனமாக இருக்காமல் தமிழக முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்” என்று விடுதலை

கதிராமங்கலம்: அனைத்து எதிர்க்கட்சி கூட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ!

கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மயங்கி விழுந்தார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும்,