ஆளுநர்கள் மூலம் தனியரசு நடத்துகிறது மோடி அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
மத்திய பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிதைத்து – ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கினைக் கைவிட வேண்டும் என்று திமுக செயல்
மத்திய பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிதைத்து – ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கினைக் கைவிட வேண்டும் என்று திமுக செயல்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ஆரியத்துவ வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் 3 லாரிகளில் பிரமாண்டமான
தமிழக அரசு உடனடியாக கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்; திரையரங்குகளும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது
நரேந்திர தாமோதர தாஸ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள வாட்நகரில் பிறந்தவர். அவரது தந்தை வாட் நகர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு பிளாட்பாரத்தில் டீ கடை
நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா. இவருக்கும். தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வருகிற 6ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய
“மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். அவரது பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது” என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி
குடியரசு தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் சென்னையில்தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பசு பாதுகாப்பு போர்வையில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் கண்டித்து சென்னை
ஜிஎஸ்டி வரி முறை முழு நிறைவானதல்ல; மேலும் மிகப் பெரிய தவறுகள் நிரம்பியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். “பெரும்பான்மை சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர்