தமிழக அரசின் அவசர சட்ட வரைவு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு தயாரித்துள்ள அவசர சட்ட வரைவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய

மத்திய அரசின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை

ஜல்லிக்கட்டு: நடிகர் சங்கம் நடத்தும் மௌன போராட்டத்தில் அஜீத், த்ரிஷா பங்கேற்பு!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று நடத்தும் மௌன போராட்டத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.

“தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது”: ஓ.பி.எஸ். தகவல்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் அவசரச் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பட்டு விட்டது. இத்தகவலை தமிழக முதல்வர்

ஜல்லிக்கட்டு நடத்த சட்டப் பேரவையில் புதிய சட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

“புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை, தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்

“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்!” – ஓ.பி.எஸ்.

“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்” என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘தமிழகத்தின் கடைசி பாஜக எம்.பி. பொன் ராதாவுக்கு வாழ்த்துக்கள்!”

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் நரேந்திர மோடி பிடிவாதமாக கூறியிருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில: வாசுகி பாஸ்கர்: “வழக்கு

“ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் தலையிட முடியாது”: மோடி கைவிரிப்பு; ஓ.பி.எஸ். ஏமாற்றம்!

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை

“ஜல்லிக்கட்டு முழக்கத்தை நாடெங்கும் ஒலிக்க செய்வோம்!” –நயன்தாரா

ஜல்லிக்கட்டு வேண்டும் என எழுச்சியுடன் போராடும் இளைய தலைமுறையினருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை நயன்தாரா, “நாடெங்கும் ‘ஜல்லிக்கட்டு’ முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக

மெரினா இருளில் வீரகாவியம் படைக்கும் இளைஞர்களின் அற்புத போர் பரணி!

ஓ.பி.எஸ் – சசிகலா கும்பலின் ஏவலர்களான போலீசார், சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கலைந்து போகச் செயவதற்காக, ரூம் போட்டு

“ஜல்லிக்கட்டு சாதிக்கட்டு அல்ல! வறட்டுவாதிகளுக்காக வரலாறு நிற்பதில்லை!”

காலையிலிருந்து மெரினாவில் இளைஞர்களோடு உரையாடவும், முழக்கமிடவும் முடிந்தது. அவர்கள் முற்போக்கு கோரிக்கைகளையோ, அரசியல் கோரிக்கைகளையோ மறுக்கவில்லை. மாறாக, அப்படியான முழக்கங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சில இளைஞர்கள்