அலங்காநல்லூர் கைது எதிரொலி: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரியும் சென்னை

அலங்காநல்லூர்: மானத் தமிழர்களின் மறியல் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நேற்று (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு

‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ 20ஆம் தேதி வெளியாகிறது!

சென்னை போன்ற பெருநகரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தங்களின் பணியின் நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். பெருகிவரும் இந்த மனித நெருக்கடியின் நிமித்தமாக, பாரம்பரியமிக்க பாலியல்

நூற்றாண்டு விழா: எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடலாக எழுதி காட்சியாக வெளியிடுகிறார் பேரரசு!

எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டு ஆகியுள்ளதை ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா’ என்று திரையுலம் கொண்டாட இருக்கிறது. இதனையொட்டி, இயக்குனர் பேரரசு, எம்.ஜி.ஆர் சாதனைகள், மக்களிடத்தில் அவர் எப்படி இருந்தார்,.

பாலியல் தொழிலாளியாக குறும்படத்தில் நடிக்கிறார் தன்ஷிகா!

தமிழ் திரையுலகில் உள்ள நடிகைகள் வித்தியாசமான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், ஒரு சில கதாபாத்திரங்களில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். அப்படி நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் ஒன்று

கோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்

சென்னையில் டிராவல்ஸ் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன். இவருக்கு வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவின் அறிமுகம் கிடைக்கிறது. சாந்தனுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் பார்த்திபன்,

“விலங்குகள் நல வாரியத்தை கலை; பீட்டாவை தடை செய்”: மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மத்திய விலங்குகள் நலவாரியத்தை கலைத்து, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் புதியதாக உருவாக்குவதுடன், பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

போர்க்களம் ஆனது அலங்காநல்லூர்: பேரணி, ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி!

மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று

தடையை மீறி 3 நாளில் 300 இடங்களில் வெற்றிகரமாக நடந்தது ஜல்லிக்கட்டு!

நீதிமன்றங்களின் கடும் நிபந்தனைகள், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக கடந்த

அ.தி.மு.க.வுக்கு உள்ளே ஜல்லிக்கட்டு ஆரம்பம்: முன்னாள் அமைச்சர் போர்க்கொடி!

அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்ளிட்டோர் சதி செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சையில் நடைபெற்ற தமிழர் கலை

“பிறப்பால் நான் தமிழச்சி”: த்ரிஷா அறிக்கை! ‘பீட்டா’ உறவு பற்றி மௌனம்!

தமிழினத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டை அழித்தொழிக்க முனைப்பாக செயல்பட்டு வருவதோடு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மிரட்டியும்