தடையில்லா சல்லிக்கட்டுக்கு மோடி அரசு செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
3 ஆண்டுகளாய் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யாத பீட்டாவை தடை செய்து, பீட்டா நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைப்பது சுலபமான வேலை. மேலும், வெளிநாட்டில் தலைமையகம்
3 ஆண்டுகளாய் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யாத பீட்டாவை தடை செய்து, பீட்டா நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைப்பது சுலபமான வேலை. மேலும், வெளிநாட்டில் தலைமையகம்
தமிழக அரசின் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக, சல்லிக்கட்டுக்கு உலக அளவில்
ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை, ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வாழைப்பழ காமெடி ஸ்டைலில் கலாய்க்கும் காமெடி தற்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக
ஓர் அரசாங்கம் மக்களை மிரட்டுகிறது. ஆனால், பீட்டாவிற்கு பயந்து நடுங்குகிறது. இன்றைய அவசரச் சட்டம் என்ன என்பதை இப்போது வரை மக்கள் மத்தியில் வெளியிடவில்லை. மக்களின் கண்களுக்கு
தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாக நடைபெறுவதை அடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு இன்று மாலை பிறப்பித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டை அலங்காநல்லூரில்
ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் தேவையில்லை; நிரந்தர சட்டம் தான் தேவை என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் அறிவித்துள்ளார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நடிகர் சூர்யா தொடர்ந்து ஆதரித்து வருகிறார். சென்னை மெரினா கடற்கரைக்கு நேரில் சென்று, இக்கோரிக்கைக்காக அங்கு நடைபெறும் போராட்டத்திலும் அவர்
சல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள் நமக்கு பல விஷயங்கள் கற்று கொடுத்துள்ளார்கள். அவை திரையில் தோன்றும் பொய்யான நடிகர்கள் பின்னால் சென்றது தவறு என்று புரிய வைத்துள்ளனர். அரசியல்
ஜல்லிக்கட்டு காளைகளை தடை செய்ததன் மூலம் தமிழ் சிங்கங்களை திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று இன்று அலங்காநல்லூரில் 5வது நாளாகவும், சென்னை மெரினா கடற்கரை