“அரசு இறுதி வரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது…”

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களின் போராட்டம் வெற்றி போராட்டமாக மாறி மகிழ்ச்சியுடன் முடித்து வைப்பதற்கும், போராடும் இளைஞர்களை, மாணவர்களை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் அரசுக்கு

பொசுங்கிப்போன போலிகள் – ஆதி, பாலாஜி, லாரன்ஸ்!

மகாபாரதம். குந்தி என்ற திருமணமாகாத அரச குடும்ப இளம்பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். அந்த குழந்தையை யாரும் அறியாத வகையில் ஒரு பேழையில் தனது

சல்லிக்கட்டு: அவசர சட்டத்துக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேனகா காந்தி மனு!

சல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

போலீஸ் அராஜகத்தை மீறி மெரினாவை மீண்டும் கைப்பற்றிய மாணவர்கள்!

சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இன்று காலையில் குண்டுக்கட்டாக தூக்கியும்,

தமிழினத்தில் எப்போதும் ‘பிரபாகரன்’களும் உண்டு, ‘கருணா’க்களும் உண்டு!

தமிழினத்தில் எப்போதும் – தமிழ் தேசிய கோரிக்கைக்காக மனஉறுதியுடன் போராடும் ‘மாவீரன் பிரபாகரன்’களும் உண்டு. அதேநேரத்தில், அக்கோரிக்கைக்காக இணைந்து போராடியபின், பாதியில் துரோகியாகி, அதிகார பீடங்களுடன் கைகோர்த்து,

“போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்”: சல்லிக்கட்டு அமைப்பு தலைவர்கள் பேட்டி!

போராட்டத்தை இப்போதே கைவிட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மறுபடியும் மார்ச் 31ஆம் தேதிக்கு மேல் போராடிக் கொள்ளலாம் என்றும் ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

வீடு முற்றுகை எதிரொலி: “இலவச செக்ஸ்” சர்ச்சை ராதாராஜன் மன்னிப்பு கோரினார்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தை, “இலவச செக்ஸ் என்று அறிவித்தாலும் கூட்டம் கூடும் என்று கொச்சைப்படுத்தி பேசிய  பீட்டா ஆதரவாளர்

“ஆம், நான் தமிழ் பொறுக்கி தான்”: சு.சுவாமிக்கு கமல்ஹாசன் பதிலடி!

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை “தமிழ் பொறுக்கிகள்” என்று அநாகரிகமாக குறிப்பிட்டிருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நியமன எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி. இதற்கு பதிலடிக்கும் வகையில்,

“குழப்பம் ஏற்படுத்தும் ஹிப் ஹாப் ஆதி”: சமுத்திரக்கனி கண்டனம்!

“ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது” என்று இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து

“ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது!” – விவேக்

‘ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது என்று விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் 6-வது நாளாக

“சல்லிக்கட்டு போராட்டத்தில் விஷ விதைகள்”: ஹிப்ஹாப் ஆதி திடீர் குற்றச்சாட்டு!

சல்லிக்கட்டு வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது தனித்தமிழ்நாடு, இந்திய எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, பெப்சி – கோக் எதிர்ப்பு என்று திசைமாறி செல்வதாக