உண்மையில் சமூக விரோதிகள் யார்?: மெரினா போராட்டத்தின் அதிகாலை உண்மைகள்!

தமிழகம், இந்திய ஒன்றியத்துடன் முரண்பட்டு கடந்த ஆறு நாட்களாக மாபெரும் வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தது. மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டும் மாநில அரசால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டும் வந்த

போலீசின் ஏவல் நாய் ஹிப்ஹாப் ஆதி மூட்டிய தீயில் எரிந்து சாம்பலானது மீனவர்கள் வாழ்க்கை!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகே வியக்கும் வண்ணம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவந்த அறப்போராட்டம் போல் எதிர்காலத்தில் இனியொரு போராட்டம் நடந்துவிட கூடாது என கங்கணம் கட்டியது

உதவிய ‘மீனவ தமிழர்’களை ‘ஜல்லிக்கட்டு தமிழர்’கள் கைவிடலாமா?

சென்னை பெருவெள்ளத்தின்போது படகுகளோடு ஓடி வந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பேருதவி புரிந்தவர்கள் இதே மீனவர்கள். வெள்ளம் வடிந்த பிறகு, காப்பாற்ற வந்த

1400 ஆண்டு கால வரலாறு கொண்டது ‘தோழர்’ எனும் உறவு!

ஆண்டான் – அடிமை காலத்தில் அடிமை முறையினை ஒழிக்க, ஆதிக்கத்தில் இருந்த திருச்சபைக்கும், அரசனுக்கும் எதிராக கலகம் செய்த கலகக்காரர், சிலுவையில் ஏற்றி கொல்லப்பட்ட புரட்சியாளர் “இயேசு”

கோவை கமிஷனரின் அப்பா உயிரை காப்பாற்றியதே ‘தோழர்’கள் தான்!

மிஸ்டர் அமல்ராஜ்… கோவை கமிஷன…ர்ர்ர்… உங்கள் கடந்த காலத்தை யோசித்துப் பேசவும். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள முள்ளங்கினாவிளையை சொந்த ஊராகக் கொண்ட திரு.அம்புறோஸ் அவர்களின்

“தோழர்” விவகாரம்: ரகசிய பிரஸ் மீட் நேரலையில் வெளியானதால் கோவை கமிஷனர் நழுவல்!

மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட வன்முறை குறித்து சென்னையில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர். அதனை பெரும்பகுதி ஊடகங்கள் நேரலை செய்து கொண்டிருந்தன.. அடுத்த

மாணவர்கள் மீது தாக்குதல்: போலீஸ் உயர் அதிகாரிகளை மாற்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மாணவர்களின் போராட்டத்தை முறையாக கையாளத் தவறிய டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், உளவுத் துறை தலைவர், மாநகர உளவுத் துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக

‘இஸ்ரேல் பொறுக்கி’ சு.சுவாமிக்கு கமல்ஹாசன் பதில்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மெரினாவில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும், இப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்திருந்தால் நிச்சயம் மெரினாவுக்கு

“போலீசார் தீ வைக்கும் வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்”: கமல் பேட்டி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், உலகே வியக்கும் வண்ணம் திரண்டு அறவழியில் நடத்திக் காட்டி வெற்றியை ஈட்டிய போராட்டம் குறித்தும், இதன் நற்பெயரை

மெரினாவில் இன்றும் போராட்டத்தை தொடரும் இளைஞர்களின் கோரிக்கைகள்!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டு விட்டதாலும்,  இச்சட்டம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி

“அரசு இறுதி வரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது…”

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களின் போராட்டம் வெற்றி போராட்டமாக மாறி மகிழ்ச்சியுடன் முடித்து வைப்பதற்கும், போராடும் இளைஞர்களை, மாணவர்களை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் அரசுக்கு