ஜல்லிகட்டு போராட்டமும் காவல் துறை அத்துமீறல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை!

ஜல்லிகட்டு போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை:- ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம்

ஜார்ஜ், அமல்ராஜ், ஆதிக்கு சில அற்புத யோசனைகள்!

போராட்டத்தை முன்னிட்டு பல அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அப்படி சிறப்பான அறிவிக்கைகள் வெளியிட்ட சிலருக்கு இனி வரும் அறிவிக்கைகள் இன்னும் சிறப்பாக இருக்க சில யோசனைகள். சென்னை போலீஸ்

காவல் துறையின் வன்முறைக்கு ஆதாரமாக 197 ஒளிப்பதிவுகள்!

பொதுவாக ஆதாரங்களுடன் பேசுவது என்பது தியரிடிகலான தர்க்கத்தை நிறுவும் ஒரு வழி. ‘கில்லிங் பீல்ட்ஸ்’ எனும் இலங்கை பற்றிய ஆவணப்படம் இதற்கொரு உதாரணம். சென்னை நிகழ்வுகள் பற்றி

இந்திய ஒன்றியத்தின் குடியரசு தின விழா: தமிழக மக்கள் புறக்கணித்தனர்!

இந்திய ஒன்றியத்தின் 68வது குடியரசு தின விழா இன்று ஒன்றியம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தமிழக அரசு சார்பில் குடியரசு

“தமிழருக்கென தனி சமூக ஊடகம் உருவாக்க வேண்டும்!” – கபிலன் வைரமுத்து

ஃபேஸ்புக், ட்விட்டர் போல தமிழர்களுக்கென்று தனி சமூக ஊடகம் உருவாக்க தொழில்நுட்ப தமிழர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார் திரைப்பட பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து.

கிரண் பேடியின் உத்தரவு கோவில் யானையை வதைக்கவே உதவும்!

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து கூறினார். இது பெரும் சர்ச்சையை

நயன்தாராவுக்கு குரல் கொடுத்த அனிருத்!

நேமி சந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டோரா’. இப்படத்தில்

சூர்யாவின் ‘சி 3’ பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகிறது!

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சி 3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்

ஜல்லிக்கட்டு பற்றிய ‘வாடிவாசல்’ நாவலை படமாக்க வெற்றிமாறன் திட்டம்!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘லாக்கப்’ நாவலை மையமாக வைத்து ‘விசாரணை’ படத்தை இயக்கினார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டதோடு, பல விருதுகளையும் பெற்றது.

அரசியல்வாதி அவதாரம் எடுக்கிறார் ‘எமன்’ விஜய் ஆண்டனி!

எதிர்மறையான தலைப்புகளைக் கொண்டு, திரைக்களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி,  விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ளார்.

‘தோழர்’ என்பதை அவதூறு செய்த கோவை கமிஷனர் அமல்ராஜ் தான்; சைலேந்திர பாபு அல்ல!

“தோழர் என்று அழைப்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை கூறியுள்ளார்” என்ற செய்தி வெளியானதும், பலர் சைலேந்திர பாபு