ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தவிர்த்து அரூபமான குற்றவாளிகளும் இருக்கிறார்கள்!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா தான் ‘தண்டனை’

தண்டனை தர வேண்டும் நீதிபதி குமாரசாமிக்கு!

நீதிபதி குமாரசாமியை யார் தண்டிப்பது? என்ன வகையான நீதி பரிபாலனம் இது? உச்சநீதிமன்றம் ஜெயா மற்றும் சசிகலா கம்பெனியை குற்றவாளிகள் என அறிவித்து தண்டித்து உள்ளது. உச்சநீதிமன்றம்

கல்லில் நார் உரித்த சாதனையாளர் நீதிபதி குன்ஹா!

ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும்

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: உறுதி செய்து தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்

இதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை சம்பவத்தை சொல்லும் படம் ‘காஸி’!

1971ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின்போது, இதுவரை யாரும் அறிந்திராத போர்க்கதைதான் ‘காஸி’. ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில்

“என் திரையுலக வாழ்க்கையில் ‘என்னோடு விளையாடு’ திருப்புமுனையாக அமையும்!” – பரத்

டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டூடியோஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து  ‘என்னோடு விளையாடு’ படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப்

சசிகலா வழக்கில் நாளை தீர்ப்பு: “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்!” – கமல்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நாளை

சசிகலா, ஜெயா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்: 5 சாத்தியங்கள்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளைய தீர்ப்பு எவ்வாறு இருக்கும்? ஜெயலலிதா தவறு செய்தது உண்மை. தவறுக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் துணை புரிந்தார்கள் என்று

ஓ.பி.எஸ் வீட்டுக்கு மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலாவுடன் உடன் சென்ற எழுத்தாளர் வா. மணிகண்டன் அது குறித்து எழுதியுள்ள பதிவு:

“சசிகலா என்ற பெரிய தீமையோடு ஒப்பிடும்போது ஓ.பி.எஸ். சிறிய தீமை!” – தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சசிகலா, பன்னீர்செல்வம் இருவருமே புனிதர்கள் அல்ல. சசிகலா தப்பித்தவறி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றினால் அவரும்,

கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த 34 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாயம்!

அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய எண்ணிக்கை 135 ஆகும். இவர்களில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்