ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தவிர்த்து அரூபமான குற்றவாளிகளும் இருக்கிறார்கள்!
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா தான் ‘தண்டனை’











