கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த 34 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாயம்!

அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய எண்ணிக்கை 135 ஆகும். இவர்களில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்

“நான் ஓ.பி.எஸ். வீட்டுமுன் தோசை கடை போடலாம் என்று பார்க்கிறேன்!”

நேற்று கவிஞர் பெருந்தேவி மேடம் ஓ பி எஸ் வீட்டில் நடந்து வரும் காட்சிகளை எழுதச் சொன்னார். சீனியர் ஒருத்தரின் வேண்டுகோள் என்பதால் போனஸாக அந்தப் பக்கத்து

“விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்”: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

“நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று மு.க.ஸ்டாலின்

மன்னார்குடி மாஃபியாவின் கொடூர குரல் இன்று வெளிப்பட்ட தருணம்!

அடிக்கடி கண் கலங்குபவராகவும், மெல்ல நடப்பவராகவும், சற்று அச்சம் கலந்த குரலில் பேசுபவராகவும் வெளியில் பாவலா காட்டி வந்த மன்னார்குடி மாஃபியா சசிகலாவின் சுயரூபம் இன்று வெளிப்பட்டுவிட்டது.

“உங்க மனைவியே எரிச்சல் படுகிறார்… வெளில வாங்க செங்கோட்டையன்!”

இந்த செங்கோட்டையன் அண்ணனைப் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நேரடிப் பழக்கமில்லை. ஆனால் என்னுடைய தோழமைக் காதுகள் அவரோடு எந்நேரமும் இருந்தன. நல்ல மனிதர் அவர். சும்மா

“சசிகலாவின் தோல்வியும் பன்னீரின் வெற்றியும் தொடங்கும் புள்ளி இதுதான்!”

இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும்

“தமிழகத்தில் அசாதாரண சூழல்: மாற்று அரசியலை நோக்கி மக்கள் திரள வேண்டும்!” – ஜி.ஆர்

“அதிகார போட்டிகள், பதவி போட்டிகள், ஊழல், பண பலம், சாதி மத அடையாளங்களை சுற்றியே வட்டமிடும் அரசியலைப் புறக்கணித்து, மக்கள் நலனுக்கான, கொள்கை அடிப்படையிலான, மாற்று அரசியலை

“சசிகலாவை ஆட்சி அமைக்க இப்போதைக்கு அழைக்க இயலாது!” – ஆளுநர்

தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவுக்கும் இடையில் நடக்கும் இந்த

“சட்டப் பேரவையை உடனே கூட்டுக”: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!

தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவும் தனித்தனியாக

“சசிகலா முதல்வர் ஆகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது”: கமல் ஆவேசம்!

தமிழகத்தை ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில், ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கும் இடையே நடந்துவரும் அதிகார போட்டி தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சி

17ஆம் தேதி வெளியாகிறது ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ‘காஸி’!

எப்பொழுதும் தேசப்பற்று படம் என்றாலே மக்கள் மத்தியில் ஆதரவுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தற்போது எடுக்கப்பட்டுள்ள ‘காஸி’ திரைப்படம், யூ சான்றிதழுடன்