சி 3 – விமர்சனம்
ஹரி இயக்கத்தில், போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்த ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்களின் வெற்றி அளித்த ஊக்கத்தால் இப்போது திரைக்கு வந்திருக்கிறது ‘சிங்கம் 3’ எனும்
ஹரி இயக்கத்தில், போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்த ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்களின் வெற்றி அளித்த ஊக்கத்தால் இப்போது திரைக்கு வந்திருக்கிறது ‘சிங்கம் 3’ எனும்
ஒருவர் கொலை செய்தார் என்பதை நிரூபிக்க நேரடியாக பார்த்த சாட்சியோ, வலுவான ஆதாரங்களோ அவசியம் கிடையாது. கொலையால் யாருக்கு லாபம், அந்த நபர் கொலை செய்வார் என்பதற்கான
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓ.பி.எஸ். அணி, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தலைமையில் வி.கே.எஸ் அணி என ஆளும் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுண்டிருப்பதால், முதல்வர் பதவி யாருக்கு
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைத்த சசிகலாவை கண்டித்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு தடிகளுடன் வந்த
பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின்
ஒருத்தனுக்கு பிடிக்கலைன்னா பரவாயில்ல, ஒருத்தனுக்கு கூட பிடிக்கலைன்னா எப்படி? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, மக்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை என்பதை அறிந்தும் கூட, இப்படி
காலைல இருந்து தீபா பேட்டி எடுக்க செய்தியாளர்கள் எல்லாம் அவங்க வீட்ல காத்துட்டு இருக்கோம். “தீபா தூங்கிட்டு இருக்காங்க, எழுந்திருக்கலை”னு அப்பப்போ தீபா கணவர் வந்து பதில்
சுவாதிய கொன்னாய்ங்க… அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க… ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க.. கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க… பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க.. சோகத்தோட சோகமா சின்னம்மாவ
புதிய முதல்வராக பொறுப்பேற்க பகீரத முயற்சிகளில் இறங்கியிருக்கும் வி.கே.சசிகலாவுக்கு எதிராக, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவருக்கு ஆதரவாக தமிழ்
கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக
ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய,