கமல் ட்விட்டால் பரபரப்பு: மண்டை காய்ந்த ரசிகர்கள்!

நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் முதல்முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாலோ என்னவோ நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. விஜய் டிவியில்  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’

தமிழக நிழல் முதல்வர் வெங்கய்யா நாயுடு – பாஜக.வின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்!

ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தின் நிழல் முதல்வராக இருந்து அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டிப் படைப்பவர் என எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும்

ரூபாய் – விமர்சனம்

வாழ்க்கையில் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது பணம். அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளில் இருந்து அவன் எப்படி மீண்டு

திரி – விமர்சனம்

“கல்வி என்பது அரசின் வசம்தான் இருக்கவேண்டும். பிரச்சினை என்று வந்தால், ‘எதற்கு வம்பு’ என்று படித்தவர்கள், நல்லவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது” என்ற அழுத்தமான கருத்தைச் சொல்ல வந்திருக்கிறது

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்

தனது திருமண அழைப்பிதழை முன்னாள் காதலிகளுக்கு கொடுப்பதற்காக பயணிக்கும் ஓர் இளைஞனின் கதையே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. நாயகன் அதர்வாவின் அப்பா டி.சிவா தீவிர ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால்,

பிக்பாஸ்: “சமூகம் தேவை இல்லை” என்கிறார் ஓவியா! சமூகமோ அவரை கொண்டாடுகிறது!!

ஓவியா! அழகி. குறும்பி. நாயகி. கண்ணி. மோகி. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியாவுக்கு கொடுத்திருக்கும் ரசிக பட்டாளம் அவர் இனி நடிக்கப் போகும்

பிக்பாஸ்: தனக்கு வாக்களித்தவர்களின் முடிவை ஓவியா நியாயப்படுத்தி இருக்கிறார்!

பிக்பாஸ் யாருக்கு எந்த வகையில் லாபமோ அல்லது நட்டமோ தெரியாது.. ஆனால் ஓவியாவுக்கு திரையுலகில் ஒரு மறுவாழ்வை அளித்திருக்கிறது பிக்பாஸ். நேர்மையான, புறம் பேசாத, தானுண்டு தன்

பண்டிகை – விமர்சனம்

மனித உயிரினத்தின் தொன்மையான தீமைகளில் ஒன்று சூதாட்டம். சிந்து சமவெளி அகழ்வாய்வில் சூதாட்டக் கட்டைகள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதும், மகாபாரதத்தில் முக்கிய திருப்பத்தை சூதாட்டம் ஏற்படுத்துவதும் இதற்கு சான்று.

“ரஜினி – மோடி கூட்டணி தமிழக அரசியலையே மாற்றிவிடும்” என்கிறார் குருமூர்த்தி!

“நரேந்திர மோடியையும் ரஜினிகாந்தையும் சேர்த்துப் பார்க்கும் தருணம் சிறப்பாக இருக்கும். இது தமிழ்நாட்டு அரசியலின் முகத்தையே மாற்றிவிடும்” என்று கூறியுள்ளார், ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த ஆரியத்துவவாதியும், ‘துக்ளக்’ பத்திரிகையின்

மாபெரும் எரிவாயு அடுப்பின் மேல் வசிக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள்!

கதிராமங்கலம் எனும் பெயர் மனதில் கனத்துக் கிடக்கிறது. இரவில் சரிவர உறக்கமும் வருவதில்லை. இதுவரை மாசுபடுத்தப்பட்ட, மாசால் பாதிக்கப்பட்ட எத்தனையோ இடங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் கதிராமங்கலம் மோசமாக

“நீட்’ தேர்வால் விளையும் நாசம்: புரிகிற மாதிரி சொல்கிறேன்…”

புரிகிற மாதிரி சொல்றேன். இதுவரையில் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க, தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள், தமிழ்நாடு