மருத்துவ படிப்பில் 85% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில்

பாடம் புகட்டுவோம்: உங்களுக்கு இந்தி தெரிந்தாலும் இனி தமிழகத்துக்குள் அம்மொழியில் பேசாதீர்கள்!

லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரெஹ்மானின் கச்சேரியும் அதன்பின்பான வட இந்தியர்களின் புறக்கணிப்பும், எதிர்வினையும் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தரும் அருமையான ‘case study’. அந்த நிகழ்ச்சியின் பெயர், ‘நேற்று

அஞ்சலி: வீர.சந்தானம் எனும் ஓவியப்புயல் கரையை கடந்து விட்டது…

வீர.சந்தானம் எனும் ஓவியப் புயல் கரையைக் கடந்துவிட்டது. கும்பகோணத்தில் ஓவியக் கல்லூரி மாணவராக தொடங்கிய கலை வாழ்க்கையிலிருந்தே தமிழ் நிலப்பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அவர்.

பிரபல ஓவியரும் நடிகருமான வீர.சந்தானம் இயற்கை எய்தினார்

பிரபல ஓவியரும், நடிகரும், தமிழுணர்வு போராளியுமான வீரசந்தானம் மாரடைப்பால் சென்னையில் நேற்று (வியாழன்) இரவு காலமானார். அவருக்கு வயது 70. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில்

6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள்: மொத்தமாக அறிவித்தது தமிழக அரசு!

2009 முதல் 2014 வரையிலான 6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் நெடு ந்தொடர் விருதுகளை இன்று மொத்தமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. * 2009-ம் ஆண்டின்

பிக்பாஸ்: அவமானம் தாங்காமல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் பரணி!

விஜய் டிவி ஒளிபரப்பும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இன்று மிகவும் அருவருப்பான கட்டத்தை எட்டியது. ‘பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் சகாக்கள் ரொம்ப கேவலமாக அவதூறு செய்ததை அடுத்து, நடிகர்

“அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களை தனிமைப்படுத்தும் பாசிச சதி!” – சுப.உதயகுமார்

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார். பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளரும், அணுசக்திக்கு

“அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் தர மாட்டோம்!” – பியூஷ் கோயல்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மின்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி

மோடிக்கு கடிதம் எழுதும் சடங்கை செய்துவிட்டு மெத்தனமாக இருக்கிறது எடப்ஸ் அரசு!

“தமிழக மீனவர் பிரச்னையில் பிரதமருக்குக் கடிதம் எழுதும் சடங்கைச் செய்துவிட்டு மெத்தனமாக இருக்காமல் தமிழக முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்” என்று விடுதலை

கதிராமங்கலம்: அனைத்து எதிர்க்கட்சி கூட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ!

கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மயங்கி விழுந்தார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும்,

மனைவி பெயர் நந்தினி, கள்ளர் சமூகம்; என்ன நடந்தது கதிருக்கு…?

திருப்பஞ்சிலி கிராமத்தின் சேரிக்குள் நுழையும்போதே சாவுவாசனை முகத்தில் அடித்தது. “கதிரேசன் என்கிற கதிர் வீடு எங்கே?” என்று கேட்டேன். ஒரு சிறுவன்தான் அந்த வீட்டினை அடையாளம் காட்டினான்.