சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட வி.கே.சசிகலா, அடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்க வசதியாக, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு உருக்கமாக பேசியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரின் உடல்நிலை குறித்து விரிவான அறிக்கையை நேற்று
மற்ற விஷயங்கள் எல்லாம் இருக்கட்டும். சிநேகனின் அந்த அற்புதமான performace-க்காகவாவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டிப்பாக தெரிந்தே ஆக வேண்டும். அடுத்த வீடியோ ஏதாவது வந்தால்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு ஏற்கனவே நடந்திருக்கிறது. 1991ல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட, அந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரிகள் ஆட்சியே
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக, தமிழச்சி மீது சென்னை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர்
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் இன்றே அ.தி.மு.க சார்பில்
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு
செவாலியர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு, முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் இதுவரை வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர்
ஜெயலலிதா – முத்துராமன் நடிப்பில் 1973ஆம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘சூரியகாந்தி’. அது தற்போது நவீன வடிவமாக டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பாக மாற்றப்படுகிறது. கணவனைவிட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார்
“அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் வெளிப்படையாக தெரிவித்த புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி