“ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்தார்”: மாநிலங்கள் அவையில் சசிகலா புஷ்பா புகார்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை கன்னத்தில் அறைந்ததாக, அக்கட்சியின் எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் திடுக்கிடும் புகார் தெரிவித்தார். இப்புகார் தெரிவித்த அடுத்த நிமிடமே

சசிகலா புஷ்பா எம்.பி. அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்: ஜெயலலிதா உத்தரவு

மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ

ஜெயலலிதாவின் “அனல்” பிரசாரத்தில் மேலும் 2 பேர் பலி!

முன்பெல்லாம் “அனல் பிரசாரம்” என்றால், பிரசாரம் செய்பவரின் பேச்சில் கருத்துக்களும், தொனியும் அனல் போல் இருக்கும் என்று பொருள்படும். ஆனால், 2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரம்

“படிப்படியாக மதுவிலக்கு”: நீங்க லூசா? நாங்க லூசா?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற அக்கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன்” என்றார். அவரது இந்த

“எனக்கு எல்லாமே நீங்கள் தான்”: பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா!

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னை தீவுத்திடலில் இன்று மாலை தொடங்கினார். இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா