திமுக தேர்தல் அறிக்கை: சில விமர்சனங்கள்!

வருகிற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் மீது சில விமர்சனங்கள்:- சுப.உதயகுமாரன்: தி.மு.க.வினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் போராளிகள்

“படிப்படியாக மதுவிலக்கு”: நீங்க லூசா? நாங்க லூசா?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற அக்கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன்” என்றார். அவரது இந்த

அது என்ன விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை…?

தேர்தலில் வேட்பாளர் செலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதைத் தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள்

‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படமும், தேர்தல் கமிஷனின் அராஜகமும்!

கடந்த பதினைந்து நாட்களாக ”ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிட விடாமல்

வைகோ பேசுவதே போதும்… நோட்டாவுக்கு வாக்களிக்க!

நான் ஏன் நோட்டாவுக்கு வாக்களிக்கக்கூடாது?- அரசியல் மொளகா இத்தலைப்புக்கான கட்டுரையை எழுத அவகாசம் இல்லாமல் நான்கு நாட்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆனால், “இதற்காகத் திரட்டிய தர்க்க வாதம்

“அந்த இயக்குநரின் கேள்விகள் எனக்குள் அச்சமூட்டுகின்றன!”

புதிதாக நான் எழுதயிருக்கும் இரண்டு திரைப்பட உரையாடல் நிமித்தமாய் நேற்று ஒரு இளம் இயக்குநரை சந்திக்க நேர்ந்தது. கதை விவாதத்திற்கு பின்னே எனது கவிதை நூலை லேசாக

‘குற்றப்பரம்பரை’ படமெடுக்கும் பாரதிராஜா கவனத்துக்கு…

’குற்றப்பரம்பரை’ படத்தை பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சாராத, நியாயவாதிகள் யாராவது எடுக்க வேண்டும். ஜாதியப் பெருமிதம் தொனிக்க அந்தப் படம் வெளியானால் அது நிச்சயம் ஜாதி வெறிப்படமே! விரல்

‘குற்றப்பரம்பரை’ சட்ட ஒழிப்பில் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கம் பங்கு!

காவல் நிலையங்களிலும், சமூக பஞ்சாயத்துக்களிலும் சில குறிப்பிட்ட சமூகத்தினர், அன்றாடம் கைவிரல் ரேகையைப் பதிய வேண்டும் என்ற ஒரு மனித விரோத சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் அமலில்

பனாமாவுக்கு கடத்தப்பட்ட பாரத மாதா!

பனாமா என்றதும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் நினைவுக்கு வரும். முதலாளிகளுக்கு பனாமா என்றதும் பணமா என்றே பொருள் தரும். பனாமா கால்வாயின்

பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ விழாவில் ஆணவக்கொலை குற்றவாளிகள்!

குற்றப்பரம்பரை என்று ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்த கொடுமையைப் பற்றி பாரதிராஜா படம் எடுக்கிறார். அது அவரது சமூகக் கடமை என்றுகூட சொல்லுவேன். தவறு இல்லை.

“மலாலாவை கொண்டாடிய உலகம் கவுசல்யாவையும் கொண்டாட வேண்டும்!”

சாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட தனது கணவரின் பெயரில் விரைவில் புதிய அறக்கட்டளை தொடங்கி, காதல் திருமணம் புரிவோரை பாதுகாக்க இருப்பதாக உடுமலை கவுசல்யா தெரிவித்துள்ளார். இதனை