‘குற்றப்பரம்பரை’ படமெடுக்கும் பாரதிராஜா கவனத்துக்கு…

’குற்றப்பரம்பரை’ படத்தை பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சாராத, நியாயவாதிகள் யாராவது எடுக்க வேண்டும். ஜாதியப் பெருமிதம் தொனிக்க அந்தப் படம் வெளியானால் அது நிச்சயம் ஜாதி வெறிப்படமே! விரல்

‘குற்றப்பரம்பரை’ சட்ட ஒழிப்பில் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கம் பங்கு!

காவல் நிலையங்களிலும், சமூக பஞ்சாயத்துக்களிலும் சில குறிப்பிட்ட சமூகத்தினர், அன்றாடம் கைவிரல் ரேகையைப் பதிய வேண்டும் என்ற ஒரு மனித விரோத சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் அமலில்

பனாமாவுக்கு கடத்தப்பட்ட பாரத மாதா!

பனாமா என்றதும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் நினைவுக்கு வரும். முதலாளிகளுக்கு பனாமா என்றதும் பணமா என்றே பொருள் தரும். பனாமா கால்வாயின்

பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ விழாவில் ஆணவக்கொலை குற்றவாளிகள்!

குற்றப்பரம்பரை என்று ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்த கொடுமையைப் பற்றி பாரதிராஜா படம் எடுக்கிறார். அது அவரது சமூகக் கடமை என்றுகூட சொல்லுவேன். தவறு இல்லை.

“மலாலாவை கொண்டாடிய உலகம் கவுசல்யாவையும் கொண்டாட வேண்டும்!”

சாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட தனது கணவரின் பெயரில் விரைவில் புதிய அறக்கட்டளை தொடங்கி, காதல் திருமணம் புரிவோரை பாதுகாக்க இருப்பதாக உடுமலை கவுசல்யா தெரிவித்துள்ளார். இதனை

அமைச்சர்கள் எவ்வளவு குனிந்தார்களோ அவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள்!

அதிமுகவின் அமைச்சர்கள் அம்மா முன்னால் எவ்வளவு குனிந்தார்களோ, அந்த அளவிற்கு வெளியே வந்து நிமிர்ந்து சம்பாதித்திருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் அந்த கட்சியின் தலைமை நடத்திய ரெய்டு தெரிவிக்கிறது.

‘பாகுபலி’க்கு தேசிய விருது: இந்திய சினிமாவுக்கு அவமானம்!

“ஆஸ்கர் விருது என்பது ஆங்கிலப் படங்களுக்காக அவர்கள் நாட்டில் கொடுக்கப்படும் உள்ளூர் விருது. அதற்காக நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நம் தேசிய

சிறந்த இசையமைப்பாளர் – ‘தாரை தப்பட்டை’ இளையராஜா? “நோ கமெண்ட்ஸ்!”

தமிழின் சிறந்த திரைப்படமாக ‘விசாரணை’ – சரியான, நியாயமான தேர்வு. *** சிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா – தாரை தப்பட்டை – நோ கமெண்ட்ஸ். ஏதாவது

“சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்…” – கமல்ஹாசன் கவிதைகள்!

நடிகர் கமல்ஹாசனின் பல திறமைகளில் ஒன்று – கவிதை எழுதுவது. அவர் வெவ்வேறு கருப்பொருளில் எழுதிய கவிதைகள் தற்போது இணையதளங்களிலும், சமூகவலைதளங்களிலும் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில:

சப்பைக்கட்டு கட்டும் விஜய் டிவிக்கு தொடரும் சவுக்கடி!

சூப்பர் சிங்கர்-5 தேர்வில் நடந்த மோசடி அம்பலமாகி, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பதால், இனியும் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்ற நிலையில், சப்பைக்கட்டு கட்டும் வகையில்

கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்!

சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு