அமைச்சர்கள் எவ்வளவு குனிந்தார்களோ அவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள்!

அதிமுகவின் அமைச்சர்கள் அம்மா முன்னால் எவ்வளவு குனிந்தார்களோ, அந்த அளவிற்கு வெளியே வந்து நிமிர்ந்து சம்பாதித்திருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் அந்த கட்சியின் தலைமை நடத்திய ரெய்டு தெரிவிக்கிறது.

‘பாகுபலி’க்கு தேசிய விருது: இந்திய சினிமாவுக்கு அவமானம்!

“ஆஸ்கர் விருது என்பது ஆங்கிலப் படங்களுக்காக அவர்கள் நாட்டில் கொடுக்கப்படும் உள்ளூர் விருது. அதற்காக நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நம் தேசிய

சிறந்த இசையமைப்பாளர் – ‘தாரை தப்பட்டை’ இளையராஜா? “நோ கமெண்ட்ஸ்!”

தமிழின் சிறந்த திரைப்படமாக ‘விசாரணை’ – சரியான, நியாயமான தேர்வு. *** சிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா – தாரை தப்பட்டை – நோ கமெண்ட்ஸ். ஏதாவது

“சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்…” – கமல்ஹாசன் கவிதைகள்!

நடிகர் கமல்ஹாசனின் பல திறமைகளில் ஒன்று – கவிதை எழுதுவது. அவர் வெவ்வேறு கருப்பொருளில் எழுதிய கவிதைகள் தற்போது இணையதளங்களிலும், சமூகவலைதளங்களிலும் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில:

சப்பைக்கட்டு கட்டும் விஜய் டிவிக்கு தொடரும் சவுக்கடி!

சூப்பர் சிங்கர்-5 தேர்வில் நடந்த மோசடி அம்பலமாகி, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பதால், இனியும் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்ற நிலையில், சப்பைக்கட்டு கட்டும் வகையில்

கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்!

சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு

சூப்பர் சிங்கரில் அடுத்து யேசுதாஸ், எஸ்.பி.பி, மனோ போட்டியிட வாய்ப்பு?

திறமையுள்ள புதிய பாடகர்களைக் கண்டறிந்து, அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதுதான் நோக்கம் என கூறிக்கொண்டு, “செல்லக் குரலுக்கான தேடல்”, “தமிழகத்தில் பிரமாண்ட குரல் தேடல்” என்றெல்லாம் முழங்கிக்கொண்டு ‘சூப்பர்

சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி: மோசடி அம்பலம்!

கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய

எழுதுகோலை வீசி எறிந்தவர்கள்: நேற்று பெருமாள் முருகன்; இன்று கொற்றவை!

‘மாதொரு பாகன்’ என்ற நாவலை எழுதியதற்காக சாதிவெறியர்களின் கோபத்துக்கும், கொடுஞ்சொற்களுக்கும் ஆளான எழுத்தாளர் பெருமாள் முருகன் மனம் நொந்து, “இனி நான் எழுத மாட்டேன்” என்று அறிவித்தார்.

‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணனின் கயவாளித்தனம்!

‘காலச்சுவடு‘ கண்ணனுக்கு மிக்க நன்றி. வெகுஜன பத்திரிகையாளர்களின் (தன்)மானத்தை காப்பாற்றிவிட்டார். தமிழினி எழுதிய(தாக சொல்லப்படும்) ‘ஒரு கூர்வாளின் நிழலில்‘ நூலை சமீபத்தில் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்த

‘ஆகம்’ இயக்குனர் பார்வைக்கு: இந்தியா வல்லரசாக மேலும் சில ஆலோசனைகள்!

இந்திய தேசிய ஆதிக்கவாதிகளும், பார்ப்பன மதவெறியர்களும் இந்தியாவை உலக வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற பயங்கர திகில் கனவுடன் ராப்பகலாக அரும்பாடுபட்டு வருகிறார்கள். தங்கள் கனவை நனவாக்குவதற்காக