சூப்பர் சிங்கரில் அடுத்து யேசுதாஸ், எஸ்.பி.பி, மனோ போட்டியிட வாய்ப்பு?

திறமையுள்ள புதிய பாடகர்களைக் கண்டறிந்து, அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதுதான் நோக்கம் என கூறிக்கொண்டு, “செல்லக் குரலுக்கான தேடல்”, “தமிழகத்தில் பிரமாண்ட குரல் தேடல்” என்றெல்லாம் முழங்கிக்கொண்டு ‘சூப்பர்

சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி: மோசடி அம்பலம்!

கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய

எழுதுகோலை வீசி எறிந்தவர்கள்: நேற்று பெருமாள் முருகன்; இன்று கொற்றவை!

‘மாதொரு பாகன்’ என்ற நாவலை எழுதியதற்காக சாதிவெறியர்களின் கோபத்துக்கும், கொடுஞ்சொற்களுக்கும் ஆளான எழுத்தாளர் பெருமாள் முருகன் மனம் நொந்து, “இனி நான் எழுத மாட்டேன்” என்று அறிவித்தார்.

‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணனின் கயவாளித்தனம்!

‘காலச்சுவடு‘ கண்ணனுக்கு மிக்க நன்றி. வெகுஜன பத்திரிகையாளர்களின் (தன்)மானத்தை காப்பாற்றிவிட்டார். தமிழினி எழுதிய(தாக சொல்லப்படும்) ‘ஒரு கூர்வாளின் நிழலில்‘ நூலை சமீபத்தில் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்த

‘ஆகம்’ இயக்குனர் பார்வைக்கு: இந்தியா வல்லரசாக மேலும் சில ஆலோசனைகள்!

இந்திய தேசிய ஆதிக்கவாதிகளும், பார்ப்பன மதவெறியர்களும் இந்தியாவை உலக வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற பயங்கர திகில் கனவுடன் ராப்பகலாக அரும்பாடுபட்டு வருகிறார்கள். தங்கள் கனவை நனவாக்குவதற்காக

“உள்ளே சிவப்பு இருந்தாலும் வெளியே பச்சை வேண்டும் – தர்பூசணி பழம் போல!”

கேரளா பல்கலைக்கழக எஸ்.ஃஎப்.ஐ. (சி.பி,எம். கட்சியின் மாணவர் பிரிவு) தோழர்கள் கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேச நேற்று (மார்ச்17) அழைத்திருந்தார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் நானும் எம்.ஏ. (ஆங்கிலம்)

“நான் உயர்சாதி பெண்’ என சொன்னேனா?”: கொற்றவை மறுப்பு!

உடுமலை சாதிய ஆணவக் கொலையையொட்டி சில பெண்ணியவாதிகள் உள்ளிட்ட சில பிரபலமான பெண்கள், இணைய இதழ் ஒன்றிடம் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “நான்

சாதிய ஆணவக்கொலைகளின் பொருளாதார அடிப்படை!

தமிழகத்தில் அண்மைய ஆண்டுகளாக சாதிய ஆணவக் கொலைகளில் சுமார் 60 நபர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த பெண்களாகவோ தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த

மன்னித்துவிடு சங்கர், இன்னும் நான் கொல்ல பழகாததற்காக…

என்னை மன்னிப்பாயா சங்கர்… கோபம், துக்கம், துயரம், அழுகை, அவமானம், அருவருப்பு, ஆத்திரம், கையாலாகாததனம், குற்றவுணர்வு, விரக்தி, கொந்தளிப்பென உடலும் மனமும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிச் சோர்ந்துவிட்டன.

சாதி அடையாளம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் மலம் போன்றது!

என் ஒன்றுவிட்ட மாமா தலித் பெண் ஒருவரை மணந்துகொண்டார். இன்னொருவர் தான் வேலை பார்த்த இடத்தில் வன்னியர் பெண்ணை மனந்துகொண்டார். பெரிய சாதிவெறியர்கள் என நான் நினைத்த

வன்னியர்குல, கவுண்டர்குல, தேவர்குல (அ)சிங்கங்கள் கவனத்துக்கு…!

வன்னியன்: ஏய், மாப்ள. எங்க சாதி பெண்ணை தலித் சாதி இளவரசன் லவ் செய்த காரணத்துக்காக தலையை வெட்டி தண்டவாளத்தில் போட்டு, அந்த சாதி சனம் வாழ்ற