“உள்ளே சிவப்பு இருந்தாலும் வெளியே பச்சை வேண்டும் – தர்பூசணி பழம் போல!”

கேரளா பல்கலைக்கழக எஸ்.ஃஎப்.ஐ. (சி.பி,எம். கட்சியின் மாணவர் பிரிவு) தோழர்கள் கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேச நேற்று (மார்ச்17) அழைத்திருந்தார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் நானும் எம்.ஏ. (ஆங்கிலம்)

“நான் உயர்சாதி பெண்’ என சொன்னேனா?”: கொற்றவை மறுப்பு!

உடுமலை சாதிய ஆணவக் கொலையையொட்டி சில பெண்ணியவாதிகள் உள்ளிட்ட சில பிரபலமான பெண்கள், இணைய இதழ் ஒன்றிடம் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “நான்

சாதிய ஆணவக்கொலைகளின் பொருளாதார அடிப்படை!

தமிழகத்தில் அண்மைய ஆண்டுகளாக சாதிய ஆணவக் கொலைகளில் சுமார் 60 நபர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த பெண்களாகவோ தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த

மன்னித்துவிடு சங்கர், இன்னும் நான் கொல்ல பழகாததற்காக…

என்னை மன்னிப்பாயா சங்கர்… கோபம், துக்கம், துயரம், அழுகை, அவமானம், அருவருப்பு, ஆத்திரம், கையாலாகாததனம், குற்றவுணர்வு, விரக்தி, கொந்தளிப்பென உடலும் மனமும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிச் சோர்ந்துவிட்டன.

சாதி அடையாளம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் மலம் போன்றது!

என் ஒன்றுவிட்ட மாமா தலித் பெண் ஒருவரை மணந்துகொண்டார். இன்னொருவர் தான் வேலை பார்த்த இடத்தில் வன்னியர் பெண்ணை மனந்துகொண்டார். பெரிய சாதிவெறியர்கள் என நான் நினைத்த

வன்னியர்குல, கவுண்டர்குல, தேவர்குல (அ)சிங்கங்கள் கவனத்துக்கு…!

வன்னியன்: ஏய், மாப்ள. எங்க சாதி பெண்ணை தலித் சாதி இளவரசன் லவ் செய்த காரணத்துக்காக தலையை வெட்டி தண்டவாளத்தில் போட்டு, அந்த சாதி சனம் வாழ்ற

சாதிவெறியன்களின் பதிவுகளை தேடித்தேடி பதிலடி கொடுங்கள்!

சாதிவெறிக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒன்றுபட்டு போராட்டத்தினை துவக்குவோம். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு எதிராக திரள்வோம். ஒன்றுபட்டு நின்று இச்சீரழிவு ஆற்றல்களை

சாதிஆணவக் கொலையை சமூக ஊடகங்களில் கொண்டாடும் வெறியர்கள்!

சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் – சாதிமறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதியரை, சாதிவெறியர்கள்

பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை: பெரியாரை கொல்பவர்கள் யார்?

உடுமலைப்பேட்டையில் ஆதிக்க சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கர், படுகாயமடைந்த கவுசல்யா குறித்து பேசும் பதிவுகளில், “பெரியார் மண்ணிலா இப்படி?” என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். பார்ப்பனியத்திற்கு எதிராக

தமிழக போலீஸின் அலட்சியத்தால் நடந்த 81-வது கவுரவ கொலை!

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து, “கதிர், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கவுரவ கொலைகள் நடந்து இருக்கின்றன?” என்று கேட்டார். “சாதிய ரீதியான கவுரவ கொலைகள் மட்டும்

மார்க்ஸ் இருப்பது எது வரை?

மார்க்ஸ் நீங்கள் உயிரோடு இருந்தபோது ஊர் ஊராய் விரட்டப்பட்டீர் நாடு நாடாய் துரத்தப்பட்டீர் இன்று ஒரு புயலைப் போல வெளிப்படையாகவும் ஒரு பூகம்பத்தைப் போல தலைமறைவாகவும் நீங்கள்