“கண்ணையா குமாருக்கு பல வாழ்த்துக்களும், ஒரு வினாவும்!” – பெ.மணியரசன்
சவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமார் இடைக்காலப் பிணையில் வெளியில் வந்ததும் 3.3.2016 இரவு சநேப வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் எழுச்சிமிகு வரவேற்புக்
சவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமார் இடைக்காலப் பிணையில் வெளியில் வந்ததும் 3.3.2016 இரவு சநேப வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் எழுச்சிமிகு வரவேற்புக்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், ஒரு கட்டுரை சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. “முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம்: எனது சாட்சியம்” என்ற தலைப்பில்
பிரபல நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் இயற்கையானதல்ல என்றும், அந்த துயர மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் அளித்ததின் பேரில், போலீஸார்
பிரபல மலையாள நடிகரான கலாபவன் மணியின் மரணம் ஒரு பத்திரிகையாளனாக எனக்கு வெறும் செய்தி மட்டும் அல்ல. மக்கள் தொடர்பாளர் கே. ரியாஸ் அஹ்மது தயாரித்த தத்தி
பிறப்பால் தமிழனாய் இருந்துவிட்டால்போதுமா…? இல்லை தமிழை உயிராய் ஏற்று சிறப்பாய் வாழ்வதுதான் செந்தமிழுக்கு-செந்தமிழர்களுக்கு அழகு தம்பி ! பிறப்பால் தமிழர்தான் காக்கை வன்னியனும்… கருணாவும் புரிந்தது
சில தினங்களுக்கு முன் வேலூரில் முருகனைப் போய் பார்த்தேன். அண்ணன் ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார் வரச் சொல்லி. நான் போயிருந்த நாளில் சிறையில் கொஞ்சம் கெடுபிடி.
இன்று ஆஸ்கர் நாள். இந்தியா The Revenant படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு நூதனமான சமூகம். தன்னால் செய்ய முடியாததை மேற்கத்திய நாடுகள் செய்யும்போது மட்டும் சொரிந்துகொண்டு
“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். தமிழக அரசியலின் அவலநிலையைப் புரிந்துகொள்ள தே.மு.தி.க. என்கிற ஒரு கட்சியை அவதானித்தாலே போதும். கொள்கை என்பது அறவே
இந்த ஆண்டின் சிறந்த குறு ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘A Girl in the River:The prize of Forgiveness’ பெற்றுள்ளது. ஷர்மீன் அபைட் எனும் பெண்
லியோனார்டோ டிகேப்ரியோ The Revenant படத்திற்குப் பிறகுதான் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், உலக வெப்பமயமாதலையும் குறித்து பேசுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘Leonardo DiCaprio Foundation’ எனும் அமைப்பை
பாஜகவிற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் நில அபகரிப்புச் சட்டம், தண்ணீர் தனியார்மயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, ராணுவ ஆயுததளவாடங்களின் அந்நிய முதலீடு போன்ற