சாதிவெறியன்களின் பதிவுகளை தேடித்தேடி பதிலடி கொடுங்கள்!

சாதிவெறிக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒன்றுபட்டு போராட்டத்தினை துவக்குவோம். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு எதிராக திரள்வோம். ஒன்றுபட்டு நின்று இச்சீரழிவு ஆற்றல்களை

சாதிஆணவக் கொலையை சமூக ஊடகங்களில் கொண்டாடும் வெறியர்கள்!

சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் – சாதிமறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதியரை, சாதிவெறியர்கள்

பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை: பெரியாரை கொல்பவர்கள் யார்?

உடுமலைப்பேட்டையில் ஆதிக்க சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கர், படுகாயமடைந்த கவுசல்யா குறித்து பேசும் பதிவுகளில், “பெரியார் மண்ணிலா இப்படி?” என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். பார்ப்பனியத்திற்கு எதிராக

தமிழக போலீஸின் அலட்சியத்தால் நடந்த 81-வது கவுரவ கொலை!

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து, “கதிர், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கவுரவ கொலைகள் நடந்து இருக்கின்றன?” என்று கேட்டார். “சாதிய ரீதியான கவுரவ கொலைகள் மட்டும்

மார்க்ஸ் இருப்பது எது வரை?

மார்க்ஸ் நீங்கள் உயிரோடு இருந்தபோது ஊர் ஊராய் விரட்டப்பட்டீர் நாடு நாடாய் துரத்தப்பட்டீர் இன்று ஒரு புயலைப் போல வெளிப்படையாகவும் ஒரு பூகம்பத்தைப் போல தலைமறைவாகவும் நீங்கள்

“கண்ணையா குமாருக்கு பல வாழ்த்துக்களும், ஒரு வினாவும்!” – பெ.மணியரசன்

சவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமார் இடைக்காலப் பிணையில் வெளியில் வந்ததும் 3.3.2016 இரவு சநேப வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் எழுச்சிமிகு வரவேற்புக்

“முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம்: எனது சாட்சியம்!” – இயக்குனர் ராம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், ஒரு கட்டுரை சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. “முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம்: எனது சாட்சியம்” என்ற தலைப்பில்

எச்சரிக்கை: மலையாள நடிகர்களின் உயிரை குடிக்கிறது மது!

பிரபல நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் இயற்கையானதல்ல என்றும், அந்த துயர மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் அளித்ததின் பேரில், போலீஸார்

கலாபவன் மணி: கண்ணீர் அஞ்சலியாய் கடந்தகால ஞாபகங்கள்

பிரபல மலையாள நடிகரான கலாபவன் மணியின் மரணம் ஒரு பத்திரிகையாளனாக எனக்கு வெறும் செய்தி மட்டும் அல்ல. மக்கள் தொடர்பாளர் கே. ரியாஸ் அஹ்மது தயாரித்த தத்தி

பிறப்பால் தமிழனாய் இருந்துவிட்டால் போதுமா?

பிறப்பால் தமிழனாய் இருந்துவிட்டால்போதுமா…? இல்லை தமிழை உயிராய் ஏற்று சிறப்பாய் வாழ்வதுதான் செந்தமிழுக்கு-செந்தமிழர்களுக்கு அழகு தம்பி !   பிறப்பால் தமிழர்தான் காக்கை வன்னியனும்… கருணாவும் புரிந்தது

“வறுமையைவிட கொடியது 20 ஆண்டுகளுக்கும் மேலான வெறுமை!” – இரா.சரவணன்

சில தினங்களுக்கு முன் வேலூரில் முருகனைப் போய் பார்த்தேன். அண்ணன் ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார் வரச் சொல்லி. நான் போயிருந்த நாளில் சிறையில் கொஞ்சம் கெடுபிடி.