இந்த ஓவியத்துக்கும் ‘த ரெவனன்ட்’ படத்துக்கும் தொடர்பு உண்டு!

இன்று ஆஸ்கர் நாள். இந்தியா The Revenant படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு நூதனமான சமூகம். தன்னால் செய்ய முடியாததை மேற்கத்திய நாடுகள் செய்யும்போது மட்டும் சொரிந்துகொண்டு

“தமிழக அரசியலின் அவலம் தே.மு.தி.க.!” – சுப.உதயகுமாரன்

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். தமிழக அரசியலின் அவலநிலையைப் புரிந்துகொள்ள தே.மு.தி.க. என்கிற ஒரு கட்சியை அவதானித்தாலே போதும். கொள்கை என்பது அறவே

நாமும் படம் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம் சிறிதும் வெட்கமில்லாமல்!

இந்த ஆண்டின் சிறந்த குறு ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘A Girl in the River:The prize of Forgiveness’ பெற்றுள்ளது. ஷர்மீன் அபைட் எனும் பெண்

லவ் யூ லியானர்டோ…!

லியோனார்டோ டிகேப்ரியோ The Revenant படத்திற்குப் பிறகுதான் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், உலக வெப்பமயமாதலையும் குறித்து பேசுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘Leonardo DiCaprio Foundation’ எனும் அமைப்பை

தமிழகத் தேர்தல் யாருக்கு முக்கியமானது?

பாஜகவிற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் நில அபகரிப்புச் சட்டம், தண்ணீர் தனியார்மயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, ராணுவ ஆயுததளவாடங்களின் அந்நிய முதலீடு போன்ற

ஒரு ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கேட்க தயாராகும் வாக்காளர்கள்!

“தேர்தல் களம் குழப்பமாக இருக்கிறது. எப்படி முடிவெடுக்கப் போகிறீர்கள்?” என்று காமன்மேன் ஒருத்தரிடம் கேட்டபோது, அவர் தேர்ந்தெடுப்பதற்கான சூத்திரத்தை எளிமையாக விளக்கினார். “போனமுறை எங்கள் பகுதியில் ஓட்டுக்கு

“மக்கள் விரோத” அரசும், “தேச விரோத” எதிர்ப்பும்!

தேசமென்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்ற கேள்வி நமது பள்ளிக்கல்வியில் இடம் பெறுவதில்லை. ஆனால் உலகில் உள்ள தேசங்கள், அதன் கொடிகள், அவற்றின் நாணயங்கள், தலைநகரங்கள்,

“கிங்கா? கிங் மேக்கரா?” – தொடரும் மன்னராட்சிக்கால எச்சங்கள்!

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கடந்த சில நாட்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் – “கிங்கா? கிங் மேக்கரா?”. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் தொண்டர்களை நோக்கி திருமதி

இந்த தி.மு.க. விளம்பரங்களின் வெற்றி யாதெனில்….

உண்மையாகவே அ.தி.மு.க. எதிர்ப்பு மனநிலையில் தான் இருந்தேன். ஆனால், சில தினங்களாக தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் தி.மு.க. விளம்பரங்களைப் பார்த்து வெறுத்துப் போயிருக்கிறேன். அம்மையாரின் ஸ்டிக்கர் செயல்பாட்டுக்கு

இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்மிருதி இரானிக்கே!

நேத்து ஸ்மிருதி இரானி கண்ணுல ஜலத்த வச்சுட்டா. பார்லிமெண்டே கலங்கிடுத்து. “நான் என் கடமையை தான் செய்தேன். ஹைதராபாத்திலிருந்து வந்த கடிதத்துக்கு பதில்தான் போட்டேன். அந்த கொழந்த

தேர்தல் அரசியலை முழு நிர்வாணமாக்கி முச்சந்தியில் நிறுத்துகிறார் விஜயகாந்த்!

தேர்தல் அரசியல் எவ்வளவு இழிவான முறை என்பதை, ஒவ்வொரு தேர்தலின்போதும் அது தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொள்கிறது. நிரூபிக்கிறது. தமிழகத்தில் கடந்த தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அதைக் கூடுதலாக