ஒரு ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கேட்க தயாராகும் வாக்காளர்கள்!

“தேர்தல் களம் குழப்பமாக இருக்கிறது. எப்படி முடிவெடுக்கப் போகிறீர்கள்?” என்று காமன்மேன் ஒருத்தரிடம் கேட்டபோது, அவர் தேர்ந்தெடுப்பதற்கான சூத்திரத்தை எளிமையாக விளக்கினார். “போனமுறை எங்கள் பகுதியில் ஓட்டுக்கு

“மக்கள் விரோத” அரசும், “தேச விரோத” எதிர்ப்பும்!

தேசமென்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்ற கேள்வி நமது பள்ளிக்கல்வியில் இடம் பெறுவதில்லை. ஆனால் உலகில் உள்ள தேசங்கள், அதன் கொடிகள், அவற்றின் நாணயங்கள், தலைநகரங்கள்,

“கிங்கா? கிங் மேக்கரா?” – தொடரும் மன்னராட்சிக்கால எச்சங்கள்!

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கடந்த சில நாட்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் – “கிங்கா? கிங் மேக்கரா?”. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் தொண்டர்களை நோக்கி திருமதி

இந்த தி.மு.க. விளம்பரங்களின் வெற்றி யாதெனில்….

உண்மையாகவே அ.தி.மு.க. எதிர்ப்பு மனநிலையில் தான் இருந்தேன். ஆனால், சில தினங்களாக தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் தி.மு.க. விளம்பரங்களைப் பார்த்து வெறுத்துப் போயிருக்கிறேன். அம்மையாரின் ஸ்டிக்கர் செயல்பாட்டுக்கு

இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்மிருதி இரானிக்கே!

நேத்து ஸ்மிருதி இரானி கண்ணுல ஜலத்த வச்சுட்டா. பார்லிமெண்டே கலங்கிடுத்து. “நான் என் கடமையை தான் செய்தேன். ஹைதராபாத்திலிருந்து வந்த கடிதத்துக்கு பதில்தான் போட்டேன். அந்த கொழந்த

தேர்தல் அரசியலை முழு நிர்வாணமாக்கி முச்சந்தியில் நிறுத்துகிறார் விஜயகாந்த்!

தேர்தல் அரசியல் எவ்வளவு இழிவான முறை என்பதை, ஒவ்வொரு தேர்தலின்போதும் அது தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொள்கிறது. நிரூபிக்கிறது. தமிழகத்தில் கடந்த தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அதைக் கூடுதலாக

கண்ணீர் சிந்தாதே! கலகம் செய்!!

“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன்.

இயேசு தமிழ் இந்துவாம்! ஆர்.எஸ்.எஸ். புத்தகத்தால் புதிய சர்ச்சை!

“பசு ஈன்றுகொண்டு இருந்ததாம்…. காளை புழுத்திக்கொண்டு வந்ததாம்” என்பது எங்களூர் சொலவடை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாமல், அல்லது அது பற்றி அக்கறைப்படாமல், தன் விருப்பப்படி ஏறுக்குமாறாக

“நமக்கு வெங்காய எரிச்சல் – தி.மு.க.! செருப்படி – அ.தி.மு.க.!!”

ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து “உனக்கு ஒரு தண்டனை. அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை தின்ன வேண்டும்; அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள

“புத்திர சோகம் – வாழ்வை சிதைக்கும் பேரிடர்”: விவேக் உருக்கம்

இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி..! இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை

“அர்னாப்..! இந்தியா நீங்கள் அல்ல”: ஒரு பத்திரிகையாளரின் பகிரங்க கடிதம்!

(மூத்த பெண் பத்திரிகையாளரான சீமா முஸ்தஃபா, ‘டைம்ஸ் நவ்’ அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்:) நான் ஒரு தயக்கத்துடன் தான் இதை எழுதுகிறேன், அர்னாப்.