கண்ணீர் சிந்தாதே! கலகம் செய்!!
“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன்.
“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன்.
“பசு ஈன்றுகொண்டு இருந்ததாம்…. காளை புழுத்திக்கொண்டு வந்ததாம்” என்பது எங்களூர் சொலவடை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாமல், அல்லது அது பற்றி அக்கறைப்படாமல், தன் விருப்பப்படி ஏறுக்குமாறாக
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து “உனக்கு ஒரு தண்டனை. அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை தின்ன வேண்டும்; அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள
இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி..! இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை
(மூத்த பெண் பத்திரிகையாளரான சீமா முஸ்தஃபா, ‘டைம்ஸ் நவ்’ அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்:) நான் ஒரு தயக்கத்துடன் தான் இதை எழுதுகிறேன், அர்னாப்.
“ஏதென்று தெரியாத இடத்தில்.. ஏதென்று தெரியாத நேரத்தில்.. என் தந்தை பெயரென்னவென்பதே அறியாமல்.. என் தாயின் பெயரென்னவென்பதையும் அறியாமல்.. மதுவருந்தி மயங்கிக் கிடந்தேன்… ” – கரநாதன் நாவேர்
பெரியவர் ஒருவர் கடை ஒன்றைத் துவக்கினார். பகுத்தறிவு, சுயமரியாதையோடு துவக்கப்பட்ட கடை அது. ஒரு நிலையில், அதிலிருந்து பிரிந்து அண்ணன் வர்த்தக நோக்கத்துடன் கடையை ஆரம்பித்தார். இருந்தாலும்,
கெயில் (GAIL) என்பது இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு அற்புதமான திட்டம். ஆனால் பொருளாதாரம் உயர்ந்த இந்தியாவில் கடைக்கோடியில் ஒரு சுடுகாடு இருக்கும். அதன் பெயர் தமிழ்நாடு.
பாலிவுட், கோலிவுட் படங்களை மூன்று மணிநேரம் அமர்ந்து பார்க்கும் பொறுமையோ, நிதானமோ எனக்கு கிடையாது என்பதாலும், சினிமாத்தனமான கதைசொல்லலில் எனக்கு விருப்பம் இல்லையென்பதாலும், சினிமாப் பேர்வழிகள் பலர்
காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் – மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து
1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு