“மூடு டாஸ்மாக்கை”: திரண்டது மக்கள் வெள்ளம்!
“ஏதென்று தெரியாத இடத்தில்.. ஏதென்று தெரியாத நேரத்தில்.. என் தந்தை பெயரென்னவென்பதே அறியாமல்.. என் தாயின் பெயரென்னவென்பதையும் அறியாமல்.. மதுவருந்தி மயங்கிக் கிடந்தேன்… ” – கரநாதன் நாவேர்
“ஏதென்று தெரியாத இடத்தில்.. ஏதென்று தெரியாத நேரத்தில்.. என் தந்தை பெயரென்னவென்பதே அறியாமல்.. என் தாயின் பெயரென்னவென்பதையும் அறியாமல்.. மதுவருந்தி மயங்கிக் கிடந்தேன்… ” – கரநாதன் நாவேர்
பெரியவர் ஒருவர் கடை ஒன்றைத் துவக்கினார். பகுத்தறிவு, சுயமரியாதையோடு துவக்கப்பட்ட கடை அது. ஒரு நிலையில், அதிலிருந்து பிரிந்து அண்ணன் வர்த்தக நோக்கத்துடன் கடையை ஆரம்பித்தார். இருந்தாலும்,
கெயில் (GAIL) என்பது இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு அற்புதமான திட்டம். ஆனால் பொருளாதாரம் உயர்ந்த இந்தியாவில் கடைக்கோடியில் ஒரு சுடுகாடு இருக்கும். அதன் பெயர் தமிழ்நாடு.
பாலிவுட், கோலிவுட் படங்களை மூன்று மணிநேரம் அமர்ந்து பார்க்கும் பொறுமையோ, நிதானமோ எனக்கு கிடையாது என்பதாலும், சினிமாத்தனமான கதைசொல்லலில் எனக்கு விருப்பம் இல்லையென்பதாலும், சினிமாப் பேர்வழிகள் பலர்
காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் – மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து
1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு
ஃப்ரன்ஸ் காஃப்கா நாவலின் தலைப்பை சூட்டியதிலிருந்து தொடங்குகிறது வெற்றிமாறனின் தர நுகர்ச்சி. விசாரணை என்கிற வார்த்தையே அதன் அர்த்தத்தை இழந்து பல நாட்களாகிவிட்டன. யார் யாரை விசாரிப்பது?
இன்று ஒரு நண்பரை சந்தித்தபோது மற்றொரு நண்பரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த மற்றொரு நண்பர் எனக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர். மிகச்சில – ஆனால் முக்கியமான சந்தர்ப்பங்களில்
ஏன் பாஸ்! எதுக்கெடுத்தாலும், “நானு எம்.பி.பி.எஸ்… நானு எம்.பி.பி.எஸ்… நானு எம்.பி.பி.எஸ்! என்னை ‘சி.எம்.’ ஆக்குகுங்க”ன்னு பினாத்துறீங்களே? எங்க ஏரியாவுல ஒருத்தரு, “நானு எம்.எஸ்… எப்.ஆர்.சி.எஸ்! என்னை ‘கவர்னரு’
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே
“த்த என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்” – ‘விசாரணை’ பார்த்துமுடித்து வெளியில் வரும்போது இந்த வார்த்தைகள் தான் தோன்றியது. சத்தியமாய் இது மரியாதையின்மையில் வருவதல்ல. ஒரு