‘விசாரணை’: அந்த காட்சியில் நீங்கள் கலங்கவில்லை எனில்…
ஃப்ரன்ஸ் காஃப்கா நாவலின் தலைப்பை சூட்டியதிலிருந்து தொடங்குகிறது வெற்றிமாறனின் தர நுகர்ச்சி. விசாரணை என்கிற வார்த்தையே அதன் அர்த்தத்தை இழந்து பல நாட்களாகிவிட்டன. யார் யாரை விசாரிப்பது?
ஃப்ரன்ஸ் காஃப்கா நாவலின் தலைப்பை சூட்டியதிலிருந்து தொடங்குகிறது வெற்றிமாறனின் தர நுகர்ச்சி. விசாரணை என்கிற வார்த்தையே அதன் அர்த்தத்தை இழந்து பல நாட்களாகிவிட்டன. யார் யாரை விசாரிப்பது?
இன்று ஒரு நண்பரை சந்தித்தபோது மற்றொரு நண்பரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த மற்றொரு நண்பர் எனக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர். மிகச்சில – ஆனால் முக்கியமான சந்தர்ப்பங்களில்
ஏன் பாஸ்! எதுக்கெடுத்தாலும், “நானு எம்.பி.பி.எஸ்… நானு எம்.பி.பி.எஸ்… நானு எம்.பி.பி.எஸ்! என்னை ‘சி.எம்.’ ஆக்குகுங்க”ன்னு பினாத்துறீங்களே? எங்க ஏரியாவுல ஒருத்தரு, “நானு எம்.எஸ்… எப்.ஆர்.சி.எஸ்! என்னை ‘கவர்னரு’
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே
“த்த என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்” – ‘விசாரணை’ பார்த்துமுடித்து வெளியில் வரும்போது இந்த வார்த்தைகள் தான் தோன்றியது. சத்தியமாய் இது மரியாதையின்மையில் வருவதல்ல. ஒரு
விவசாய நிலங்கள் வழியே கெய்ல் எண்ணெய் குழாய் பதிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களில், தங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான தீர்ப்புகளை தலைவணங்கி
‘சொல்லுங்க நீங்க யாரு… இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று கேட்டதும்…. கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…’ என பாய்ஸ்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் மற்றும் இந்திலி ஆகிய இரு கிராமங்களின் எல்லையில் மட்டும் ஏழு தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
ஜெயமோகனை பத்மஸ்ரீ விருதிற்காக பாஜக அரசு தேர்ந்தெடுத்தது ஒரு இந்துத்துவ செயல்பாடு. ஜெயமோகன் அதை வேண்டாம் என்று சொல்லியிருப்பது இன்னும் கவனமான ஒரு இந்துத்துவ செயல்பாடு. அந்நியன்
மாண்புமிகு பிரதமர் அவர்கள், 7, Race Course Road, Teen Murti Marg Area, New Delhi, Delhi 110011 குறிப்பு: முன்பணம் வேண்டி விண்ணப்பம். மாண்புமிகு
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருந்த நிலையில் ஞாயிறு