‘பிச்சைக்காரன்’ பாடல் வரிக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

அது அயல்நாட்டு பறையோ, உள்ளூர் பறையோ… எனக்கு எப்போதும் நல்ல ராகத்துடன் கூடிய தெறி அடி பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம்! இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ், யுவன்,

ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் படிக்க வேண்டிய பேட்டி!

ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியம், பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்தும் அது முடக்கப்படுவதன் அரசியல் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும்

‘பீட்டா’ தோழர்களுக்கு ஓர் உள்ளூர்க்காரன் எழுதும் லெட்டர்!

அன்புள்ள ‘பீட்டா’ தோழர்களுக்கு… விலங்குகள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாலேயே உங்கள் மீது எனக்கு அன்பு பெருக்கெடுக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு முதலான வேர்களின்

பாண்டே – சம்பத் – குணசேகரன்: யாருடைய குரல்கள் இவை?

தமிழ் ஊடகச் சூழலில் நேர்ந்துகொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்த ஒரு ஆய்வு தொடர்பாகவும், தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவும் நாஞ்சில் சம்பத்தின் இரு தொலைக்காட்சி நேர்காணல்களையும் (பு.த & தி.த)

திமுக, அதிமுக – வேறென்ன ‘பீப்’ வித்தியாசம்?

அடிக்கடி பாராட்டு விழா நடந்தா திமுக ஆட்சி. அடிக்கடி பதவியேற்பு விழா நடந்தா அதிமுக ஆட்சி. முதலைமைச்சரே ஜெயிலுக்கு போனா அதிமுக ஆட்சி. முதலமைச்சர் குடும்பத்தில இருந்து ஜெயிலுக்கு போனா திமுக

விஜயகாந்த் முகத்தில் காரி துப்புங்கள் மக்களே…!

‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது பீ தின்னத் தான் போகும்’ என்பது பழமொழி. அதுபோல, நடிகர் விஜயகாந்தை தூக்கி எத்தனை உயரத்தில் வைத்தாலும், அவரது தரங்கெட்ட பிறவிகுணம்

“வீரலட்சுமியிடம் எச்சரிக்கையாக இருங்கள்!”

“தமிழ்நாட்டின் முதல்வராகும் தகுதி எனக்கு இருக்கிறது” என்று சமீபத்தில் அறிவித்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியவர் ‘தமிழர் முன்னேற்றப் படை’யின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி. அதுமட்டும் அல்லாமல், பீப் பாடல்

“பீப் பாடலை கேட்டு இயலாமையில் கண்ணீர் வடித்தேன்!” – பெண் கவிஞர்

“பீப் பாடலை இரண்டு வரிகள் மட்டுமே கேட்டு, காதைப் பொத்திக் கொண்டு கண்ணீர் வடித்த என் இயலாமை, அடுத்த தலைமுறைப் பெண்களுக்கேனும் வராமல் இருக்க, நாம் இது

பாலாவின் / இளையராஜாவின் ‘தாரை தப்பட்டை’ பாடல்கள் – விமர்சனம்

இளையராஜாவின் ஆயிரமாவது திரைப்படம் + பாலாவின் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ராஜா நிச்சயம் ஏமாற்றவில்லை. நாட்டார் இசைதான் அவரது துவக்க மற்றும் அழுத்தமான அடையாளம்

சிம்பு, அனிருத்தை பு…டை வழியாக ஈன்ற தாய்மார்கள் கவனத்துக்கு…!

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல். ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப்

“மழையைவிட ஜெயலலிதா தான் பேரிடர்!”

தமிழ்நாட்டில் எந்த சிறிய நிகழ்வுக்கும் கருணாநிதியை விமர்சிப்பவர்களாக இருப்போம். ஆனால் ஜெயலலிதாவை அந்த அளவுக்கு விமர்சிக்கவோ, அவரிடமிருந்து எதிர்வினையை எதிர்பார்ப்பவர்களாகவோ இருக்க மாட்டோம். ஏனென்றால், கருணாநிதியைப் போல்