‘சபாஷ் நாயுடு’ தலைப்பை கமல் உடனடியாக மாற்ற வேண்டும்!

தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன். அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை

பட்டிமன்ற வேலையை மட்டும் பாருங்கள் பாண்டே!

ரங்கராஜ் பாண்டே என்ற அ.திமுக. துதிபாடியும், அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற மரத்தடி ஜோதிடரும் சேர்ந்து, தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை

இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் தானா…?

நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால், இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும், திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு

கட்சி வேறுபாடின்றி பாராட்டப்படும் கல்வியாளர் – வசந்திதேவி!

பொதுக்கல்வி முறையின் தூதுவர் வசந்திதேவி! வாழ்த்துகள், ஒரு ஆரோக்கியமான அரசியலை தொடங்கிவைத்ததற்கு சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக–மக்கள் நலக்

‘புதிய தலைமுறை டிவி’ முதலாளியின் அபத்தமான பேட்டி!

“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது” என்று “அக்னிப் பரீட்சை” நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார் பாரிவேந்தர். கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச்செல்வனுக்கு

இடதுசாரிகளுடனான ஐக்கியம் தொடர விடுதலை சிறுத்தைகள் விருப்பம்!

கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்த ஐக்கியம் தொடர வேண்டும் என

யாருக்கு ஓட்டு போட வேண்டும்? – ஞாநி சங்கரன்

ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1.எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி – மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம்

யோக்கியனுங்க வராங்க… சொம்பு பத்திரம்…!

‘தமிழ்நாட்டை எந்த மோதலும் இல்லாத அமைதியான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ – இது பாமக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘சமூக நீதி’ என்னும் தலைப்பில்

திணைகள் தொலைத்து இன்று வெய்யில் வாங்கியது யார்?

ஞாயிறு போற்றிய இளங்கோவின் பேரப்பிள்ளைகளை வெய்யில் வெளியே செல்லாதீர்கள் அக்கறையோடு ஆணையிடுகிறார் ஆட்சியர் வேலைத்தலம் செல்லாமல் பிள்ளைகளின் சோற்றுத் தட்டுகளில் எதை இடுவதென சொல்லவில்லை எம் பூட்டன்

விஜயகாந்த்தின் குழறல் பேச்சை கிண்டல் செய்வது நாகரிகமா?

ஓர் அரசியல் தலைவரின் அல்லது ஒரு கட்சி சார்ந்த பிரமுகர்களின் செயற்பாடுகளை அந்த நோக்கில் விமர்சிப்பது என்பது வேறு; அவர்களின் அங்கஹீனங்களை, உடற்கோளாறுகளை, ஆரோக்கியப் பிரச்சினைகளை, வயதாவதால்