சீமானின் சொல் – ஈழத்தமிழரை கடும் உளைச்சலுக்கு உள்ளாக்கும் சொல்!

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணம் அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்களிடம்கூட இருந்திருக்கிறது. அவர் மட்டுமாவது வெற்றிபெற்று விடுவார்

“எமது பயணம் தொய்வின்றி தொடரும்”: திருமாவளவன் அறிக்கை!

“எமது நோக்கம் உன்னதமானது. எமது பயணம் தொய்வின்றி தொடரும்” என்று மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார் ஜெயலலிதா!

இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட 232 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 134 தொகுதிகளையும்,

தமிழக தேர்தல் வாக்குப்பதிவு – 74.26 சதவீதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகள் நீங்கலாக 232 தொகுதிகளில் திங்களன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், திங்கள் இரவு, 232 தொகுதிகளிலும்

அதிமுக ஆட்சியா? திமுக ஆட்சியா? இழுபறியா? – லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு போலவே, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவகாரத்திலும் ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் ஒவ்வொரு விதமான முடிவை வெளியிட்டுள்ளன. ‘அதிமுக மீண்டும்

எனில், கமல்ஹாசன் யாருக்கு ஓட்டு போட்டார்…?

சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு பேசுபவர் என பெயரெடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். அதிலும், தேர்தலரசியல் பற்றி பேசும்போது, பொடி வைத்து, பூடகமாக நக்கலடிப்பதில் வல்லவர் அவர். இன்று செய்தியாளர்களிடம்

சொல்லுங்க சூர்யா…! அவனெல்லாம் கேனயனா…?

ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது. அதுலயும், “நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும்

“நோட்டா’வால் கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கள்”: பார்த்திபன் வேண்டுகோள்!

வருகிற 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி, இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்

“இளைய பிள்ளைகளின் அரசியல் அறியாதவர் தியாகு”: சீமான் தரப்பு பதிலடி!

தியாகுவின் பேட்டி பார்த்தேன். ஏதோ தனித்தமிழ்நாடு இலட்சியத்திற்காக ஆயுதமேந்தி முந்திரிக்காட்டுக்குள்ளிருந்து போராடிக் கொண்டிருக்கும் கொரில்லா போராளி போன்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில்

“அபத்தத்தின் சிகரம் சீமான்”: தோழர் தியாகு விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விமர்சனம் செய்திருக்கிறார் தோழர் தியாகு. சீமான் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவுமின்றி அறிவார்ந்த