உலக பசித்தவர்கள் தினம்: ஏழைகளுக்கு வாகனம் மூலம் இலவச உணவு!
‘உலக பசித்தவர்கள் தினம்’ என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். ஏழைகளின் பசியைத் தீர்க்க அரசு
‘உலக பசித்தவர்கள் தினம்’ என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். ஏழைகளின் பசியைத் தீர்க்க அரசு
இலவசமாக ஏதும் வாங்க வந்த கூட்டமா? மருத்துவமனையில் நிற்கும் கூட்டமா? ரெண்டுமே இல்லை. நெல்லை கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவியர்
‘இந்தியாவில் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று பாமக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டபோது, அதிமுக குண்டர்களுக்கு தலைமையேற்று கடைகளையும் வாகனங்களையும் உடைத்து வன்முறை வெறியாட்டம் நடத்திய அப்போதைய வாணியம்பாடி நகராட்சித் தலைவராக இருந்த
“தமிழ்நாட்டில் சல்லிக்காசுக்கு போணியாகாத காங்கிரஸ் கட்சி என்ற சுமையை திமுக சுமந்து திரிவதைப் போல, பொதுவெளியில் பொறுப்பில்லாமல் அநாகரிமாக நடந்துகொள்ளும் விஜயகாந்த் என்ற சுமையை தேவையில்லாமல் நாங்கள்
கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட பிரபலமான உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுவிலக்கு செயல்திட்டத்திற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த ஆண்டு ஒரு மனைவியின் பிரிவு எத்தனை துயரமானது என்பதை வெளிப்படுத்தியிருந்தவர் திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா.. அவர் எழுதிய “மனைவிக்கு நேரம் ஒதுக்குங்கள்” என்ற
தமிழக ஆளுநர் ரோசய்யாவை ஆளுநர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சந்தித்தார். அப்போது அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்தார். அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருக்கின்றன. இது தொடர்பாக பல நூறு புகார்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்,
எல்லாம் ஓகே. ஆனா, தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு கூட பேராத காங்கிரஸ்காரன், கூட்டணியால திமுககாரன் ஓட்டையெல்லாம் லபக்கிட்டு 41 தொகுதியில் கை சின்னம் வாங்கிய 26 லட்சம்