வன்முறை வெறியாட்டம் நடத்திய பெண்ணுக்கு அமைச்சர் பதவி – வீடியோ!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டபோது, அதிமுக குண்டர்களுக்கு தலைமையேற்று கடைகளையும் வாகனங்களையும் உடைத்து வன்முறை வெறியாட்டம் நடத்திய அப்போதைய வாணியம்பாடி நகராட்சித் தலைவராக இருந்த

நிலோபர் கபில் என்பவர் தான் தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அவரது அன்றைய வெறியாட்டம் – வீடியோ:

https://youtu.be/95HlXJzb1dE