“சுவாதி கொலை வழக்கு விசாரணை செல்லும் பாதையில் சந்தேகம்!” – திருமாவளவன்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பிராமண இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற தலித் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த

ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

சுவாதி படுகொலை வழக்கில் கொலையாளி என்று கூறி கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது

‘கோச்சடையான்’ கடன் விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர், ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் ரூ.14 கோடியே 90 லட்சம் கடன்

ராம்குமாருக்காக தானே வலிய ஆஜராகும் பாஜக வக்கீல் மீது சந்தேகம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். சுவாதி பிராமணப் பெண்; அவரை ஒரு முஸ்லிம் கொலை

நாயை தூக்கி வீசிய மாணவ அரக்கர்களை பெற்றோரே போலீசில் ஒப்படைத்தனர்!

சென்னை புறநகரில், மாடியில் இருந்து நாயைத் தூக்கி எறிந்த மருத்துவ மாணவ அரக்கர்கள் இரண்டு பேரை அவர்களது பெற்றோர்களே போலீசில் ஒப்படைத்தனர். ஒரு இளைஞர் மாடியில் இருந்து

பிடித்தெழ முயல்கிறேன்… எழுந்து விடுவேன்: பெருமாள் முருகன் அறிவிப்பு!

“பிடித்தெழ முயல்கிறேன்.. எழுந்துவிடுவேன்” என எழுத்துப் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து அறிவித்திருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். ‘மாதொருபாகன்’ நாவலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்,

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்றுவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்

சுவாதியை “காதல் கொலை” செய்ததாக அவதூறுக்கு ஆளான பிலால் இவர் தான்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொல்லப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்

“4 மாதங்களாக சுவாதியுடன் பழகிவந்தேன்”: ராம்குமார் வாக்குமூலம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி ராம்குமார் நேற்று இரவு நெல்லையில் கைது செய்யப்பட்டார். அப்போது, அவர் கழுத்தை அறுத்து

“சுவாதி கொலை குற்றவாளிக்கு கூட்டாளிகள் இல்லை”: போலீஸ் கமிஷனர் தகவல்!

சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுவாதியை ராம்குமார் கொலை செய்தது ஏன்?” போலீஸ் கமிஷனர் பேட்டி!

“நெல்லையில் இருந்து வேலை தேடி சென்னை வந்த ராம்குமாருக்கு சுவாதி மீது ஒருதலைக் காதல் ஏற்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து சென்றிருக்கிறார். அவரோடு பழக நினைத்திருக்கிறார். ஆனால் அதற்கு