“வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தை தமிழ்ச்சமூகம் புறக்கணிக்க வேண்டும்!” – முத்துலட்சுமி

ராம்கோபால் வர்மாவின் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற டப்பிங் படத்தை தமிழ்ச்சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்றும், வீரப்பன் கதையை தானே திரைப்படமாக எடுக்கப் போவதாகவும் வீரப்பனின் மனைவி

சுவாதி வீட்டின் அருகிலேயே கொலையாளி இருந்திருக்கிறார்: திடுக்கிடும் தகவல்!

சுவாதியின் வீட்டு அருகிலேயே கொலையாளி இருந்திருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி பெண் பொறியாளர் சுவாதி(24) வெட்டி

அண்மைக்காலமாக மக்கள் நிறைந்த இடங்களில் கொலைகள் நடப்பது ஏன்?

அண்மைக்காலமாக மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் கொலைகள் நடப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுமக்கள் மனநிலையைப் பற்றியும் விவாதிக்கவேண்டும்

ஜல்லிக்கட்டு: ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு சீமான் வாழ்த்து!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘டக்கரு டக்கரு’ என்ற புதிய இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டுள்ள இளம் இசையமைப்பாளரும் பாடகருமான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு நாம் தமிழர் கட்சியின்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஹிப்ஹாப் தமிழாவின் “டக்கரு டக்கரு” இசை ஆல்பம் – வீடியோ

பிரபல இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதிய இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். “டக்கரு டக்கரு…” எனத் தொடங்கும் அந்தப் பாடல்

“சுவாதியை ‘நடத்தை படுகொலை’ செய்யாதீர்கள்”: தந்தை உருக்கம்!

சென்னை சூளைமேடு கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளம்பெண் சுவாதி (வயது 24), மறைமலை நகர் மஹிந்திரா டெக் பார்க்கில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த

“உணவுக்காக இந்தியா கையேந்தும் நிலை வரும்”: வசந்தபாலன் எச்சரிக்கை!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள  ‘பகிரி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. பாடல்களை  இயக்குநர் வசந்தபாலன்  வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

“வல்லுறவுக்கு ஆளான பெண்” பற்றிய சல்மான் கான் பேச்சால் சர்ச்சை!

“சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கடினமான சண்டைக் காட்சிகளில் நடித்தபோது வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணைப் போல் உணர்ந்தேன்” என ஆன்லைன் மீடியாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சல்மான

தேர்தல் செலவு கணக்கை முகநூலில் வெளியிட்டார் ஆளூர் ஷாநவாஸ்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, சுமார் 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர் ஆளூர் ஷாநவாஸ். அவர் தனது தேர்தல்

ஜேப்பியாருக்கு அஞ்சலி: “எவனும் முழுக்க நல்லவனும் இல்லை; கெட்டவனும் இல்லை!”

2004 பலருக்கு நினைவிருக்கும். ஆனால் 1986ல் அதைவிட கடும் தண்ணீர் பஞ்சம் சென்னையில். மக்கள் குடங்களுடன் அலைந்த காட்சிகள் நினைவை விட்டு அகலாது. குடும்பத்தை சொந்த ஊருக்கு

“தம்பிகளின் பொறுப்பற்ற வார்த்தைகளால் காயம் அடைகிறேன்”: சீமான் வேதனை!

சமூகவலைத் தளங்களில் இயங்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அது வருமாறு: