தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு இரண்டு பகிரங்க கடிதங்கள்!
கடிதம் 1: பாரதிய ஜல்சா… சாரி… பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான
கடிதம் 1: பாரதிய ஜல்சா… சாரி… பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான
பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே. “இனியும்
“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியான சாந்தனை, திருச்சியில் வைத்து நான்தான் சுட்டுக் கொன்றேன்” என தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார் சி.பி.ஐ முன்னாள்
சமஸ்கிருதம் நாங்க கத்துக்கணும்ன்னு நீங்க சொல்றத நாங்களும் ஏத்துக்கறோம்… கத்துக்கறோம்…! பட் ஒன் கண்டிஷன்… சமஸ்கிருதம் நாங்க கத்துக்கிட்டா…. கத்துக்கிட்டவங்களுக்கு எல்லாம் ஒரு சர்டிஃபிகேட் குடுங்க. அந்த
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர், சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86 எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா,’ சிவாஜிகணேசன்
“எங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்” என்று சொன்னவன் சே குவேரா. அவ்விதமே வாழ்ந்தவன் சே குவேரா. எல்லைகளைக் கடந்தவன். அதனால் காலத்தை வென்றவன்.
குற்றமும், வன்மமும், பழிவாங்கும் உணர்ச்சியும் போலீசின் இயல்பு பண்புகளாக மாறிவிட்டது. தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்திற்காக என்ன வேண்டுமானாலும் போலீஸ் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் சித்ரவதை
‘உட்தா பஞ்சாப்’ படத்துக்கு 13 வெட்டுகளைப் பரிந்துரைத்த தணிக்கைக் குழுவின் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, படம் ஏ சான்றிதழுடன் வெளியாக அனுமதி அளித்துள்ளது. இயக்குநர்
ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி, வருகிற
கோவில் பிரசாதத்துடன் விமானத்தில் பயணம் செய்யக் கூடாது என பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் காக்க வைக்கப்பட்ட