சுவாதியின் “பெயரை” காப்பாற்றும் போலீசார்: பிலால் சொன்ன தகவல்களை பதிவு செய்ய மறுப்பு!

சுவாதி கொலை குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ள ‘எவிடன்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர், சுவாதியின் காதலர் என கூறப்படும் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்யாமல், இதை

மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் சுவாதி கொலை: திருமாவளவன் சந்தேகம்!

மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் தான் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். தேர்தல் விதிமுறை மீறல்

“சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை அவரது உறவினர்களே முடக்கினர்”: போலீஸ் திடுக் தகவல்!

“ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக் நண்பர்கள் அல்ல. சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு, மற்றவர்கள் சுவாதியை பேஸ்புக்கில் தேடியது போல் ராம்குமாரும் தனது பேஸ்புக் பக்கத்தில் தேடியுள்ளார். இதைத்

ஹரித்துவாரில் கேட்பாரற்று கிடக்கிறது திருவள்ளுவர் சிலை!

கங்கை கரையில் நிறுவுவதற்காக கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் பூங்கா ஒன்றில் கருப்பு நிற பாலிதீன் கவரால் சுற்றி கட்டப்பட்டு, கேட்பாற்று தரையில்

சுவாதி கொலையில் நிரபராதியை குற்றவாளி ஆக்குகிறதா காவல்துறை?: கருணாநிதி கேள்வி!

சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்!

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (Ministry of Skill Development &  Entrepreneurship) சார்பில் வேலை வாய்ப்பு முகாமை சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் கிரிக்கெட்

“ராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி?”: காஷ்மீர் மாணவி நேர்காணல்!

“தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள விவரங்களை நீங்கள் வெளியிடக் கூடாது என்கிற உத்திரவாதம் கொடுத்தால் தான் என்னால் பேச முடியும்”. “ஏன்” ”உங்களுக்கே

ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துக்கு ஒரு நீதி! சுவாதிக்கு வேறொரு நீதி!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள தோக்கவாடியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). ஆட்டோ ஓட்டுனர். இவர், இவரது மனைவி உஷா ( 47), மகன் சூர்யா

அமெரிக்காவின் அடிமைகளுக்கு விடுதலையின் அர்த்தம் புரிவது கடினம்!

2012-ல் இடிந்தகரையின் சுனாமி காலனிக்குள் புகுந்த மத்திய அதிரடிப்படையின் தாக்குதலுக்கு தப்பி மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். வேகமாக வெளியேற இயலாத நிலையில் ஒரு மாற்றுத்திறனாளி விதவைத் தாய்

சுவாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம்