“சசிகலா புஷ்பா புகாருக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்

“அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் வெளிப்படையாக தெரிவித்த புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி

“ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்தார்”: மாநிலங்கள் அவையில் சசிகலா புஷ்பா புகார்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை கன்னத்தில் அறைந்ததாக, அக்கட்சியின் எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் திடுக்கிடும் புகார் தெரிவித்தார். இப்புகார் தெரிவித்த அடுத்த நிமிடமே

சசிகலா புஷ்பா எம்.பி. அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்: ஜெயலலிதா உத்தரவு

மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ

சுவாதியை வெட்டிய அரிவாளில் மர்மநபரின் ரத்தம்: தடய அறிவியல் சோதனை தகவல்!

சுவாதியை வெட்ட பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில், சுவாதியின் ரத்தத்தோடு, இன்னொரு நபரின் ரத்தமும் இருப்பது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது. இது சுவாதி கொலை வழக்கு

“சுவாதியை கொன்ற குற்றவாளியை விரைவில் அறிவிப்பேன்!” – ராம்குமார் வழக்கறிஞர்

“சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன்”’ என்று ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்

“திருச்சி சிவா கன்னத்தில் 4 முறை அறைந்தேன்”: சசிகலா புஷ்பா ஒப்புதல்!

டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவின் கன்னத்தில் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா ஓங்கி நான்கு முறை அறைந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும்

“சுவாதியை கொன்றது 2 பேர்?”: வழக்கறிஞர் பரபரப்பு தகவல்!

சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளி என்று போலீஸ் கூறிவரும் நிலையில், சுவாதி கொலையில் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம்

மர்மம் விலகுகிறது: “சுவாதியின் உண்மையான அப்பா இவர் இல்லை!”

“என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டானுங்களே”ன்னு, சுவாதியின் குருதி உறைந்து போவதற்குள், சிதைக்கப்பட்ட அவளது உடலை பார்த்து கதறிய சந்தான கோபாலகிருஷ்ணன் தான் சுவாதியின் அப்பா என்பதை இந்த

“ராம்குமாரின் கழுத்தை அறுத்தது இன்ஸ்பெக்டர் பாலமுருகன்!”

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த (ஜூன்) மாதம் 24ஆம் தேதி இளம்பெண் சுவாதி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை

சுவாதி குடும்பத்துக்கும் இந்த கலைச்செல்விக்கும் என்ன தொடர்பு?

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையை ஆரம்பத்திலிருந்தே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சமஸ்கிருத பார்ப்பன மதவெறி அமைப்பினரும், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற பார்ப்பன பிரபலங்களும் திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து

ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பாதுகாக்க வேண்டும்!” – விவேக்

மறைந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் விவேக் சார்பில் “கலாம் பசுமை அமைதி பேரணி” இன்று (24.07.2016)