உண்மையில் நடந்தது என்ன?: பின்லேடன் போட்டோ சர்ச்சையில் சிக்கிய சலாவூதீன் விளக்கம்!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய சல்லிக்கட்டு அறப்போராட்டத்தில், ஒசாமா பின்லேடனின் ஆதரவாளர்களும் பங்கேற்றதாக தமிழக உளவுத்துறை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் கொடுத்தது. இதற்கு ஆதாரமாக,

“10 ரூபாய் நாணயம் செல்லாது” என்ற வதந்தியால் பாதிக்கப்பட்ட இளைஞர் நூதன போராட்டம்!

வங்கிகளும், கடைகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகக் கூறி, நாணயங்களை மாலையாக அணிந்து வந்து, சேலம் ஆட்சியரிடம் இளைஞர் புகார் தெரிவித்தார். சேலம் சன்னியாசி குண்டு

முறிபடும் கிளையே நாற்புறமும் தழைக்கும்! இதுவே இயற்கையின் விதி!

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் ஜனவரி 21 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 23 ஆம் தேதி சட்டமன்றத்தால் நிரந்தரச் சட்டமானது. இடைப்பட்ட நாட்களில் அது ரகசிய சட்டமாக வைக்கப்பட்டிருந்தது

“துரோகத்தின் புதிய முகங்களை அடையாளம் காண காத்திருக்கிறோம்; ‘கெட்ட சிவா’க்களே… வருக!”

ராகவா லாரன்ஸ், மாணவர்கள் பெயரால்  ஒரு கட்சி ஆரம்பிக்கத் திட்டமிடுவதாக செய்திகள் அடிபடுகின்றன. கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கும் திட்டமெதுவும் அவரிடம் இருப்பதாக நான் கருதவில்லை. வரப்

“தேவை வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்”: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

“தேவை வந்தால், கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். ஆக்கப் பணிகளில் ஈடுபடுகிற இளைஞர்கள், மாணவர்கள் அப்போது வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். சல்லிக்கட்டு போராட்டத்தில்

போராடிய சில மாணவர்களை முன்னிறுத்தி பினாமி கட்சி தொடங்க லாரன்ஸ் திட்டம்?

சல்லிக்கட்டுக்காக போராடிய சில மாணவர்களை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பண பலத்தால் கைக்குள் போட்டுக்கொண்டு, மாணவர் சக்தியை காயடிக்க நினைக்கும் மத்திய – மாநில ஆளுங்கட்சிகளின்

“கருத்துள்ள படங்களுக்கு வரி விலக்கு வேண்டும்”: இயக்குனர் கோரிக்கை!

“சமுதாயக் கருத்துகள் கொண்ட திரைப்படங்களுக்கு அரசின் வரி விலக்கு கண்டிப்பாக வேண்டும்”  என்று ‘நிசப்தம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அறிவழகன் கோரிக்கை விடுத்தார். மிராக்கிள் பிக்சர்ஸ்

சாதி கள்ள மௌனத்தை கூண்டில் ஏற்றிய நந்தினி!

புழுக்கள் நெளிய அழுகிய உடலுடன் கிணற்றுக்குள் கிடந்த நந்தினியை கடந்த 14.01.2017 அன்று வெளியே எடுத்தனர். அவரது வாயில் கிழிந்து போன உள்ளாடை திணிக்கப்பட்டு இருந்தது. சிதைந்த

“கள்ளக்காதல்” மாரிமுத்துவும், “பப்பி ஷேம்” பாஜகவும்!

மாரிமுத்து, பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர். இவரது உடலை கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டிருக்கிறார்கள் உறவினர்கள். காவல்துறை

“அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்க கூடாது!”

“அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்கக் கூடாது. ஒரு தமிழ் மாணவியை வைத்து இந்த விழாவைத் துவங்கி வையுங்கள்” என்று அலங்காநல்லூர் மக்களை, கூடங்குளம் அணு

மாரிமுத்துவின் கள்ளக்காதல் தற்கொலையும், “சத்தியவதி” தமிழிசையின் பொங்கலும்!

திருப்பூரில் இறந்துபோன பீஜேபி நகரத் துணைத் தலைவர் மாரிமுத்து “கொலை செய்யப்பட்டார்” என்று தமிழிசை பொங்கு பொங்கென்று பொங்கினார். மாரிமுத்து தன் கள்ளக் காதல் அம்பலமானதால் அவமானமுற்று