“கள்ளக்காதல்” மாரிமுத்துவும், “பப்பி ஷேம்” பாஜகவும்!

மாரிமுத்து, பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர். இவரது உடலை கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டிருக்கிறார்கள் உறவினர்கள். காவல்துறை

“அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்க கூடாது!”

“அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்கக் கூடாது. ஒரு தமிழ் மாணவியை வைத்து இந்த விழாவைத் துவங்கி வையுங்கள்” என்று அலங்காநல்லூர் மக்களை, கூடங்குளம் அணு

மாரிமுத்துவின் கள்ளக்காதல் தற்கொலையும், “சத்தியவதி” தமிழிசையின் பொங்கலும்!

திருப்பூரில் இறந்துபோன பீஜேபி நகரத் துணைத் தலைவர் மாரிமுத்து “கொலை செய்யப்பட்டார்” என்று தமிழிசை பொங்கு பொங்கென்று பொங்கினார். மாரிமுத்து தன் கள்ளக் காதல் அம்பலமானதால் அவமானமுற்று

தற்கொலையை “கொலை”யாக ஜோடித்து மத கலவரத்தை தூண்ட முயன்ற 2 பாஜக.வினர் கைது!

திருப்பூரில் பாஜக பிரமுகர் எஸ்.பி.மாரிமுத்து கடந்த 27ம் தேதி அதிகாலை மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரது உடல் அருகே மோடியின் படத்துக்கு செருப்பு மாலை

பின்லேடன் பட விவகாரம்: தடா ரஹீம் – ஹெச்.ராஜா கூட்டு சதி அம்பலம்!

“கோடாரிக் காம்பு” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மரத்தை வெட்டுவதற்கு வெறும் இரும்புத்துண்டு மட்டும் இருந்தால் போதாது. அந்த மரத்தின் ஒரு கிளையை ஒடித்து அதில் இரும்புத்துண்டை மாட்டி

“நான் உண்மையான இந்தியன் தான்! இரத்த பரிசோதனையில் தெரிந்தது!!”

இன்று காலை ரத்த பரிசோதனை நிலையம் சென்று, “நான் உண்மையான இந்தியனா?” என்று பரிசோதிக்கக் கேட்டேன். ஏற இறங்க பார்த்த பரிசோதகர், செருப்பை அகற்றிவிட்டு உள்ளே வரப்

அமீரை குறை சொல்ல ஹெச். ராஜாவுக்கு அருகதை இல்லை!

“மாட்டு இறைச்சி தின்னும் அமீர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அருகதை இல்லை.!” – ஹெச்.ராஜா. உங்க பாஸ் நரேந்திர மோடி கடந்த வருடம் சீனாவுக்குப் போய் கடலை

“அமெரிக்க மோடி” டிரம்ப் நடவடிக்கையால் 3ஆம் உலகப்போர் மூளும் அபாயம்!

“அமெரிக்க மோடி” என வர்ணிக்கத் தக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க

காந்தி கொலையுண்ட நாளை ‘இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக’ அனுசரிப்போம்!

இந்திய விடுதலைக்காகவும், இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் அறவழியில் போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 30). காந்தியை சுட்டுக்

“தேசதுரோக வழக்கு: பாஜகவை பின்பற்றுகிறது ஓ.பி.எஸ். அரசு!” – இரா.முத்தரசன்

“போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன்னுதாரணத்தை தமிழக

அதே கண்கள் – விமர்சனம்

நாயகன் கலையரசன் கண்பார்வையற்றவர். 15 வயது இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலில் பார்வை இழக்கிறார். கண்பார்வையற்ற கலையரசன் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். கலையின் தோழியாக வரும்