“திரையுலகில் நான் சந்தித்த பாலியல் தொல்லைகள்”: லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

திரைப்பட இயக்குனர் ஒருவர் நேரடியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், இன்னொரு இயக்குனர் பாலியல் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தனது உதவியாளர் மூலம் பேச்சு நடத்த முயன்றதாகவும்

“சோசலிச புரட்சி என்ற உன்னதத்தை உள்ளடக்கமாக கொண்டது உலக மகளிர் தினம்!”

உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும், எல்லா அமைப்புகள் சார்பாகவும், மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. ஏதோ பெண்களுக்கான சில சலுகைகள், அவர்களைச் சார்ந்த சில வர்த்தக

“பொறுமையின் எல்லைக்கு எங்களை வேகமாக விரட்டுங்கள்; இன்னும் வேகமாக…!”

மீனவனை கொன்றதை வரவேற்கிறோம். இன்னும் நிறைய மீனவர்கள் கொல்லப்பட வேண்டும். இன்னும் நிறைய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுங்கள். மீத்தேன் எடுங்கள். பால், பெட்ரோல் என இன்னும் பலவற்றுக்கு

குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சி: ‘பயணம்’ – இசை வீடியோ!

சி.சி.எஃப்.சி என்ற நிறுவனம் குழந்தைகளின் நலனுக்காக சுமார் 50 வருடமாக பணியாற்றி வருகிறது. இந்நிறுவனம் வருடத்திற்கு சுமார் 5 லட்சம் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறது. இது

பண மதிப்பிழப்பு பிரச்சனை பற்றி பாரதிராஜா இயக்கும் படம்: படப்பிடிப்பு துவங்கியது!

‘நவம்பர் 8, இரவு 8 மணி’ என்று பெயரிடப்பட்ட புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார் பாரதிராஜா. விதார்த் கதாநாயகனாக ந்டிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. கடந்த

“அஜீத் காட்டிய தவறான பாதையில் நடக்கும் விதார்த்”: மீரா கதிரவன் விளாசல் – வீடியோ

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு மீரா கதிரவன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘விழித்திரு’. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, டி.ராஜேந்தர், தன்ஷிகா, அபிநயா

சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு: சைலேந்திர பாபு தகவல்!

இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் 302 மற்றும் 307 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஏடிஜிபி சைலேந்திர பாபு

“மாணவர்களே, மீனவர்களையும் காப்பாற்ற வாங்க”: பிரிட்ஜோ முகநூல் பக்கத்தில் உருக்கமான அழைப்பு!

ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் தங்கச்சிமடத்தில் நடைபெறும் மீனவர்களின் போராட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் பேஸ்புக் பக்கத்தில் அவரது நண்பர்கள் உருக்கமாக

“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கையை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது!”

“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கை அரசை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இந்த போக்கிற்கு எதிராக தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும்

“சிங்கள கடற்படையினர் மீது இந்தியா கொலை வழக்கு தொடுக்க வேண்டும்!”

“தமிழக மீனவ இளைஞனை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு