“நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்”: மீனவர்கள் போராட்டம்
சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் துவக்கி
சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் துவக்கி
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். இரவு 10 மணியளவில் கச்சத்தீவு அருகே தங்கச்சிமடத்தைச் சார்ந்த தாசன்
வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்து உள்ளீர்களா? எப்பொழுது, எப்படி, சேவை வரி பிடிப்பார்களோ என குழப்பம் அடைகிறீர்களா? அஞ்சலகம் வாருங்கள்! கணக்கு துவக்குங்கள்!! கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்…
“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி
சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் பாடிய பாடல் – வீடியோ:
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது கருத்துகளை ட்விட்டர் தளத்திலும், செய்தி சேனல்களிலும் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம்,
‘வற்றவிடலாமா ஜீவநதியை’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர் அபிஷ் விக்னேஷ் உருவாக்கியுள்ள 3 நிமிட விழிப்புணர்வு குறும்படம், தாமிரபரணியை நேசிப்போரை யோசிக்க வைத்திருக்கிறது.
அதிமுக-வில் இருந்த நடிகர் ராதாரவி கடந்த 28-ம் தேதி திமுக-வில் இணைந்தார். இதைத் தொடந்து சென்னையில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,
நியூயார்க்கில் இருக்கும் 190 நாடுகள் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதகரத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா
பாட்ஷா படத்தை தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது சில பகுதிகளை விட்டிருப்பேன். முழுப் படத்தையும் துண்டு துண்டாகத்தான் பார்த்திருக்கிறேன். இன்று சத்யம் தியேட்டரில்
பணப்பித்து பிடித்து, கொலைக்கு அஞ்சா நெஞ்சர்களாய் உலா வரும் மருத்துவத் துறை கயவர்கள் பற்றிய மற்றுமொரு படம் ‘யாக்கை’. நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து