“விஷாலுக்கு ஒருவகை வியாதி! நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது!!” – சேரன்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ராதாகிருஷ்ணன், விஷால் மற்றும் கேயார் ஆகியோர் தலைமையில் உருவாகியுள்ள 3 அணிகளுக்கு இடையே கடும்

குற்றவாளி ஜெயலலிதா சமாதியில் தீபா தியான காமெடி!

சொத்துக் குவிப்பு குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட, செத்துப்போனதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிய ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு, அருவருக்கத்தக்க வகையில் பேராசை பிடித்து அலையும் ஜெ.

ஆர்.கே.நகர் தேமுதிக வேட்பாளர்: விஜயகாந்த் அறிவித்தார்!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக மதிவாணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேசிய

“ஐரோம் ஷர்மிளாவின் முற்போக்கு தேர்தல் முறைக்கு மணிப்பூர் தயாராக இல்லை!”

அவர் உண்ணாவிரதம் இருந்தவரை மிக புகழ்பெற்று இருந்தார். ஆனால் ஆயுதப்படை சட்டத்தை வாபஸ் வாங்கவில்லையெனில் உண்ணாவிரதம் இருந்து இறப்பேன் என 16 ஆண்டுகளாக சொல்லி வந்தவர், ஓவர்நைட்டில்

“பாஜகவின் தேர்தல் வெற்றி நாட்டின் அபாயத்துக்கு அறிகுறி”: இடதுசாரிகள் கருத்து

உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கான அறிகுறி என்று இடதுசாரிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

பஞ்சாப், மணிப்பூர், கோவா தோல்விகளை மறைத்து ஆட்டமாய் ஆடும் பாஜகவினர்!

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி

மாநகரம் – விமர்சனம்

பிரச்சினைகள், நெருக்கடிகளால் 6 பேரின் சுற்றம், நட்புக்குள் ஏற்படும் மாற்றங்களும் திருப்பங்களுமே ‘மாநகரம்’. திருச்சியில் இருக்கும் ஸ்ரீ வேலை தேடி நம்பிக்கையோடு சென்னை வருகிறார். வேலை கிடைத்தால்

மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்

சென்னையில் நேர்மையான போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் சத்யராஜ். அதேநேரத்தில் ஜார்கண்டில் போலீஸ் அதிகாரியாக (ஏ.சி.பி) பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில்

நிசப்தம் – விமர்சனம்

பிரஸ் ஷோவில் மசாலா படங்களைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போய், மனசுக்குள் அல்லது முணுமுணுப்பாய் உதடுகளில் கமெண்ட்டியபடி படம் பார்க்கும் பழக்கம் கொண்ட என்னைப் போன்ற செய்தியாளர்கள், ‘நிசப்தம்’

அமைச்சர்கள் நேரில் வாக்குறுதி: நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் இந்த் திட்டத்தை எதிர்த்து பெண்கள், குழந்தைகள், விவசாயிகள்,

கருத்து கணிப்பு: பஞ்சாப் தேர்தலில் ஆரிய பயங்கரவாத கட்சிக்கு மரண அடி விழும்!

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில், ஆரிய பயங்கரவாத கட்சியான பாஜகவுக்கு மரண அடி விழும் என தேர்தலுக்கு பிந்தைய சகல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன.