“தீய சக்திகளின் பிடியில் ஜெ.தீபா”: கணவர் மாதவன் குற்றச்சாட்டு!

குற்றவாளி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவருக்கு பக்கப்பலமாக அவருடைய கணவர்

“நானும் ஒரு தி.க. – தி.வி.க. – த.பெ.தி.க. காரன் தான்!” – ஆளூர் ஷா நவாஸ்

திராவிடர் விடுதலைக் கழக தோழர் பாரூக் கொலை வழக்கில், கோவை போத்தனூரை சேர்ந்த மீரான் குட்டியின் மகன், 31 வயதுள்ள அன்சர் என்பவர் சரணடைந்துள்ளார். இதே கொலையை

மனிதத்தை நேசித்த தி.வி.க. நிர்வாகி ஃபாருக் படுகொலை: முஸ்லிம் இளைஞர் சரண்!

கோவையில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அன்சாத் என்ற முஸ்லிம் இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் 3 பேரை

“அதனால் தான் கம்யூனிஸ்ட் கம்பீரமானவன்!”

நான் பார்த்தவரையில் இந்த political correctness-ம் அதிகப்படியான நியாய உணர்ச்சியும் கொண்டவர்கள் பெரும்பான்மையானோர் கம்யூனிஸ்ட்டுளாகவே இருக்கின்றனர். பெரும்பான்மையானோர் என்றுதான் சொல்லி இருக்கிறேன். பின்னூட்டத்தில் வந்து தா.பா.வை பற்றி

புரூஸ் லீ – விமர்சனம்

எவரையும் சுண்டி இழுக்கக் கூடிய, காந்த சக்தி வாய்ந்த பெயர் புரூஸ் லீ. இப்பெயரை தலைப்பாகக் கொண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…

கட்டப்பாவ காணோம் – விமர்சனம்

“நாய்கள் ஜாக்கிரதை” படத்தில் நாயுடன் நடித்து மகத்தான வெற்றி பெற்ற சிபிராஜ், வாஸ்து மீனுடன் இணைந்து நடித்துள்ள ‘கட்டப்பாவ காணோம்’ படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்… பல

கன்னா பின்னா – விமர்சனம்

கதையில், நாயகி அஞ்சலி ராவுக்கு திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பது லட்சியம். இவரைப் போலவே ஒளிப்பதிவாளராக வேண்டும், இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளோடு அவரது நண்பர்களும் உடனிருக்கிறார்கள்.

ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி ஆட்சி மன்றக்

சேலத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதா மீது செருப்பு வீச்சு: இளைஞர் கைது!

மர்மமான முறையில் மரணம் அடைந்த தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் என்ற இளைஞர் செருப்பு

“முத்து கிருஷ்ணனை நான் தான் கொன்றேன்!”

முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்… ஏனென்றால், இத்தனை ஆண்டுகாலம் இங்கே நான் ஆட்சி செய்தும், தமிழ்நாட்டிலேயே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு பல்கலைக்கழகத்தை நான் உருவாக்காமல் போனேன்.

தமிழ்நாட்டு அரசியல் கதை!

ஒரு ஊரில் ஒரு பீரோவும் ஒரு கட்டுமரமும் இருந்தன. எத்தனை வருடங்களாக என்று தெரியவில்லை. பல காலமாக இருக்கிறது. அந்த ஊர் தாழ்வான பகுதியில் இருப்பதால் சுற்றி