‘நாயுடன் நடித்ததை விட மீனுடன் நடித்தது பெரிய சவாலாக இருந்தது!” – சிபிராஜ்
சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) திரைக்கு
சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) திரைக்கு
என்.டி.சி மீடியா, வீகேர் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து ‘தங்கரதம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளன. இந்த (மார்ச்) மாதம் 24ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினர்
பொதுவாக ஒரே கட்சியாக இருந்து, பிறகு உடைந்து, இரு அணிகள் பிரிந்து, அந்தக் கட்சியின் அசல் தேர்தல் சின்னத்துக்கு இருதரப்பினரும் உரிமை கோரும்போது, தேர்தல் ஆணையம்தான் எந்த
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக என்.மருது கணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புவோரிடம்
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்
விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கடுகு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நடிகர் சூர்யா பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர்
உ.பி . தேர்தல் முடிவுகள் பற்றிய வாதங்கள் தொடருகின்றன . மோடி அவர்கள் சமாஜ்வாடி, காங்கிரஸ் இரண்டையும் வென்று மிகப் பெரும் சாதனை படைத்து விட்டார் என்று
சில தினங்களுக்கு முன்னர் தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் “தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் திட்டங்களும் எதிர்ப்புகளும்” என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் பாஜாக.வை
உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆளும் சமாஜ்வாதி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த தமிழக தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவரது நண்பர் அறையிலிருந்து முத்துகிருஷ்ணன் சடலமாக