2 அணிகளை இணைக்கும் முயற்சியில் 3 அணிகளாக உடைந்தது அ.தி.மு.க.!
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி,
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி,
நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கமான பிரபல ‘கோகுலம் சிட் பண்ட்’ எனப்படும் தனியார் நிதி நிறுவனம் உட்பட சென்னையில் 25 இடங்களில் நரேந்திர மோடி அரசின் வருமான வரித்துறையினர்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்களால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அம்மா கட்சிக்கும், ஆட்சிக்கும்
அப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு, பவர்பாண்டி பார்த்தபிறகு அப்படித்தான் கூப்பிடத் தோணுது. இன்றைக்கு முதுமைக்குள் காலடி எடுத்து வைக்கும் எல்லோருக்கும் ஏற்படும் சிறு சிறு மனச்சிக்கல்கள், அவர்களை மீண்டும்
சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் ‘திரி’. ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து அஸ்வின் காகமானு, ஸ்வாதி ரெட்டி
Nagarvalam Movie Photos
பவர் பாண்டி படம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு முக்கியமான காட்சியில் என்னை அறியாமல் அழுது விட்டேன். கசாப்பு கடையில் தொங்கவிடப்பட்டிருந்த கறிகள் blur செய்யப்பட்டிருந்தன. என்னே ஒரு
அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் லஞ்சம் பெற்றதாக டெல்லியில்
தென்னிந்திய திரையரங்கின் தலைமகன் என்று சினிமா ஜாம்பவான்களால் போற்றப்படும் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த நாளான ஏப்ரல் 18ஆம் தேதியை .திரையரங்கு தினமாக FN ENTERTAINMENT நிறுவனம் 4-வது ஆண்டாக
வருகிற 25-ஆம் தேதி, தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதென்று தி.மு.க. இன்று (ஞாயிறு) கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக திமுக
குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் உருவத்துடன் ‘அதியமான்’ பெயர் பொறித்த நாணயம் பற்றிய ஆய்வு தகவல்களை தென்னிந்திய நாணயவியல் கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இரா.கிருஷ்ணமூர்த்தி