இயேசுவே, நீயாவது மூன்று நாட்கள் தான் பிணமாக கிடந்தாய்…!
என் அன்பு இயேசுவே, உன்னை கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடுமையாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தனர். ஆனால் இன்று நீ உயிர்தெழுந்து விட்டாய். உன் வருகையை
என் அன்பு இயேசுவே, உன்னை கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடுமையாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தனர். ஆனால் இன்று நீ உயிர்தெழுந்து விட்டாய். உன் வருகையை
லாபவெறியில் காட்டை அழித்து பணமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிய நிறுவனத்துக்கு எதிராக, காட்டையே வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடிகள் நடத்தும் வீரம் செறிந்த போராட்டம் எனும் சமகாலப் பிரச்சனையை
குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து போகிறவர் என்று எல்லா புகழும் பெற்றுள்ளவர் நடிகர்
ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படம் ‘திருப்பதிசாமி குடும்பம்’. இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் என்ற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய
சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் ‘பரதம் 5000’ என்ற தலைப்பில் 5 ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.
பர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம். இப்பொழுது ஒருபடி மேலும் முன்னேறி, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சலுகைக்கு ஏற்றவாறு புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு
அம்பேத்கரின் உணர்வும், லட்சியமும் இருக்கும் வரை தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் நிச்சயம் காலூன்ற முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் 127-வது
தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!! சித்திரை1 தான் தமிழ்
இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு எதிராக வலம் வரும் கேள்வி. பார்த்தவுடன் இட ஒதுக்கீட்டில்
ஆர்.கே.நகர் தேர்தலைத் தள்ளி வைப்பதற்காக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்க அறிக்கையில் காணப்படும் முத்தான வரிகள் கீழ்வருமாறு: # “வாக்காளர்களைக் கவர்வதற்குப் பணமும் பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டிருப்பதால்,
திகிலும், காமெடியும் கலந்த ‘சந்திரமுகி’ போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் பி.வாசு, தன் இயக்கத்தில் கர்நாடகாவில் பேயோட்டம் ஓடிய கன்னட பேய் படத்தை, தமிழில் மறுஆக்கம் செய்து,