அழிவின் விளிம்பில் இருக்கும் மனித உயிரினத்துக்கு… ஆழ்ந்த அனுதாபங்கள்; சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!
“மார்க்ஸ் காலத்தில் இயற்கைவள ஆதாரங்கள் எல்லையற்றவையாகத் தோன்றின. அக்காலத்தில் எண்ணெய், எரிவாயு போன்றவை கண்டறியப்படவில்லை. நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே, மார்க்ஸை பொறுத்தவரை, இப்புவிக்கோளின் ஆதார வளங்கள்











