“கலை, இலக்கியத்தை பிராமணர்களிடம் இருந்து பறித்தது தான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி!” – பா.ரஞ்சித்

கமர்ஷியல் சினிமாவில், பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி சமூக அரசியல் பேசுபவர் இயக்குநர் பா.இரஞ்சித். தன்னுடைய ‘நீலம் பண்பாட்டு மையம்’ மூலம் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரிப்பதோடு, ‘காஸ்ட்லெஸ்

‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக!

இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில்

‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 2)

(முதல் பகுதியின் தொடர்ச்சி) நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்… தனியரசு: போராட்டம் இல்லாமல் எதுவும்

‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 1)

கோவையில் நடைபெற்ற ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சியில், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த

‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் 11ஆம் தேதி வெளியாகிறது!

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் வருகிற 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி ட்ரெய்லரை அமீர்கானும், தமிழ்

‘காலா’ படத்துக்கு வசனம் எழுதிய தாராவி இளைஞர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், த்னுஷ் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காலா’ திரைப்படம்  பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது. குறிப்பாக, படத்தின் வசனங்கள் மிகப் பெரிய

காலா – விமர்சனம்

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல… இடதுசாரிகள், தலித் செயல்பாட்டாளர்கள், இன்னும் சொல்லப் போனால், இந்துத்வவாதிகள் கூட ஆவலாய் எதிர்பார்த்த காலா திரைக்கு வந்து விட்டான்… ரஞ்சித் படம் என்பதால்,

‘காலா’ பார்த்தேன்: பாராட்டுக்கள் பா.ரஞ்சித்!

இன்று (07-06-2018) பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி. ‘காலா’ படம் பார்த்தேன். “இது ரஜினி படமா? இயக்குனர் பா.ரஞ்சித் படமா?” என்ற கேள்விக்கு எனது பதில்: இது ரஜினி

தூத்துக்குடியில் விஜய்: உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறினார்!

வெகுமக்களை பாதிக்கும் நாசகார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய 100-வது நாள் (மே 22ஆம் தேதி) போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்

பிளாஸ்டிக் இல்லா திருப்பூர்: மாற்றத்தை நோக்கி!

சமீபத்தில் திருப்பூருக்கு அருகே உள்ள பல்லடத்தில் நடந்த சுரேந்தர் – நித்யா இணையரின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கண்ணில் பட்டது. மற்ற திருமணங்களுக்கும் அந்தத் திருமணத்துக்கும்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை: ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்!

தமிழக சட்டப்பேரவையில், இன்று (05-06-2018) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு:- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி