“சமஸ்கிருதம் நாங்களும் கத்துக்கறோம்! பட் ஒன் கண்டிஷன்…”

சமஸ்கிருதம் நாங்க கத்துக்கணும்ன்னு நீங்க சொல்றத நாங்களும் ஏத்துக்கறோம்… கத்துக்கறோம்…! பட் ஒன் கண்டிஷன்… சமஸ்கிருதம் நாங்க கத்துக்கிட்டா…. கத்துக்கிட்டவங்களுக்கு எல்லாம் ஒரு சர்டிஃபிகேட் குடுங்க. அந்த

தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் ரீமேக் ஆகிறது ‘சாய்ராட்’

டீன்-ஏஜ் காதலையும், சாதி ஆணவக் கொலையையும் மையமாகக் கொண்ட கதையமைப்புடன் மராத்தியில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ள ‘சாய்ராட்’ படம் விமர்சகர்களின் ஏகோபித்த

வேந்தர் மூவிஸ் மதன் “தற்கொலை” கடிதம்: பாரிவேந்தருக்கு சிக்கல்!

எஸ்ஆர்எம் குழும நிறுவனரும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.மதன்.

எனில், கமல்ஹாசன் யாருக்கு ஓட்டு போட்டார்…?

சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு பேசுபவர் என பெயரெடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். அதிலும், தேர்தலரசியல் பற்றி பேசும்போது, பொடி வைத்து, பூடகமாக நக்கலடிப்பதில் வல்லவர் அவர். இன்று செய்தியாளர்களிடம்

தேசிய விருது மீது அதிருப்தி: மத்திய அரசுக்கு இளையராஜா கடிதம்!

இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசையமைப்பு என பிரிக்க தேவை என்ன இருக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த

நடிகர் சங்கத்துக்கு லைக்கா அதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

கமல்ஹாசன் நடிக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னை தி.நகரிலுள்ள நடிகர்

வியர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த் – வீடியோ

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேமுதிக பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமது உதவியாளருக்கு வியர்த்துக் கொட்டியதால், மேடையிலேயே அவருக்கு விஜயகாந்த் விசிறி விட்டார். இதனைக் கண்டு மேடையில்

சாதி ஆணவக்கொலை ஆதரவாளர்கள் மிரட்டல்: பின்வாங்கினார் வைகோ!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது போட்டியிடுவதில்லை என திடீரென அறிவித்து, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி

யாருக்கு ஓட்டு போட வேண்டும்? – ஞாநி சங்கரன்

ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1.எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி – மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம்

“இனி ஒரு வார்த்தை பேசினால்…” – பாரதிராஜாவுக்கு பாலா இறுதி எச்சரிக்கை!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கைரேகைச் சட்டம்’ என்ற ‘குற்றப்பரம்பரை’ சட்டம் பற்றியும், அதனை எதிர்த்து உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு

தேமுதிக தவிர்த்து மக்கள்நல கூட்டணி அழைத்தால் ஆதரவு: சுப.உதயகுமாரன்

தேமுதிக தவிர்த்து, மக்கள் நலக் கூட்டணி அழைத்தால் ஆதரவு அளிப்போம்’ என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத்