தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (சிபிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல்,
கடந்த ரெண்டு நாளா விடாப்பிடியா உட்கார்ந்து பிக் பாஸ் பார்த்தேன். உங்களுக்கு இன்னமும் புரியாத ஒரு விஷயம் இருக்கு. இந்த பொண்ணு (ஜூலி) கேரக்டர்ல அச்சு அசல்ல இருந்த
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா
அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் லஞ்சம் பெற்றதாக டெல்லியில்
தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!! சித்திரை1 தான் தமிழ்
ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என்று அ.திமு.க.வினர் 3 அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர்
ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிரு ந்ததாவது:- தத்து
அமெரிக்கா ரசாயுன ஆயுதங்களை கண்டுபிடிக்கிறோம் என சொல்லி ஈராக் புகுந்திருந்தது. அமெரிக்க படைகள் ஈராக் ராணுவத்தை சிதறடித்தன. பாத் கட்சி உறுப்பினர்கள் தப்பி ஓடினர். அரண்மனையும் பிடிக்கப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் நடத்த 4 ஆண்டுகள் வரை காத்திருக்காமல்
மீனவனை கொன்றதை வரவேற்கிறோம். இன்னும் நிறைய மீனவர்கள் கொல்லப்பட வேண்டும். இன்னும் நிறைய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுங்கள். மீத்தேன் எடுங்கள். பால், பெட்ரோல் என இன்னும் பலவற்றுக்கு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும்