“சுவாதியை கொன்ற 4 பேர் சிக்கும்வரை விட மாட்டேன்”: ட்ராபிக் ராமசாமி ஆவேசம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலைக்கு ஒருதலைக்காதல் காரணம் என்று கூறி, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை

தப்பிச்சென்ற நடிகர் அருண் விஜய்யை பிடிக்க தனி போலீஸ் படை!

அ.தி.மு.க.விலிருந்து சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியவர் நடிகர் விஜயகுமார். இவரது மகனும், நடிகருமான அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன், நடிகை ராதிகாவின் மகள் ரேயானின்

“சுவாதி படுகொலை: கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் முருகானந்தம்?”

“சுவாதியை படுகொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு (என்ற) முருகானந்தம். அவர் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் சுவாதியை கொலை செய்தனர். கருப்பு (எ) முருகானந்தம்தான்

“என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது”: நீதிபதியிடம் ராம்குமார் நேரில் முறையீடு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், கையெழுத்து போட மறுத்து விட்டார். மேலும், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர் நீதிபதியிடம் நேரில் முறையிட்டார்.

“சுவாதியை கொன்றவன் தஞ்சையில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான்?”

“சுவாதியை கொலை செய்தவன் பெயர் முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபாலகிருஷ்ணனும்,

ரயில் கொள்ளை – போலீஸ் விசாரணை: “ஆடு மேய்ப்பவர்கள் எச்சரிக்கையா இருங்கப்பா!”

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் கடந்த 8ஆம் தேதி அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின்

“தலித் குழந்தைகள் மீதான பொய் வழக்கை ரத்து செய்க!” – எவிடன்ஸ் கதிர்

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் உலைப்பட்டி. இக்கிராமத்தில் வசித்துவரும் 5 பட்டியல் சாதி குழந்தைகள் மீது எழுமலை காவல் நிலைய

மதுரை: 5ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்கள் மீது பாலியல் வழக்கு!

“போன வெள்ளிக்கிழமை (5-8-2016) நாங்க எங்க ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு காலையில் 8 மணிக்குப் போனோம். சீக்கிரமே போனதால் புத்தகப் பைகளை வகுப்பில் வச்சுச்சுட்டு, விளையாட

சுவாதி கொலை வழக்கில் பரபரப்பு: காதலர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி, கடந்த ஜூன் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை

“சுவாதியை கொன்றது 2 பேர்?”: வழக்கறிஞர் பரபரப்பு தகவல்!

சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளி என்று போலீஸ் கூறிவரும் நிலையில், சுவாதி கொலையில் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம்

மர்மம் விலகுகிறது: “சுவாதியின் உண்மையான அப்பா இவர் இல்லை!”

“என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டானுங்களே”ன்னு, சுவாதியின் குருதி உறைந்து போவதற்குள், சிதைக்கப்பட்ட அவளது உடலை பார்த்து கதறிய சந்தான கோபாலகிருஷ்ணன் தான் சுவாதியின் அப்பா என்பதை இந்த