சுவாதி குடும்பத்துக்கும் இந்த கலைச்செல்விக்கும் என்ன தொடர்பு?

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையை ஆரம்பத்திலிருந்தே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சமஸ்கிருத பார்ப்பன மதவெறி அமைப்பினரும், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற பார்ப்பன பிரபலங்களும் திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து

சுவாதியின் “பெயரை” காப்பாற்றும் போலீசார்: பிலால் சொன்ன தகவல்களை பதிவு செய்ய மறுப்பு!

சுவாதி கொலை குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ள ‘எவிடன்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர், சுவாதியின் காதலர் என கூறப்படும் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்யாமல், இதை

“சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை அவரது உறவினர்களே முடக்கினர்”: போலீஸ் திடுக் தகவல்!

“ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக் நண்பர்கள் அல்ல. சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு, மற்றவர்கள் சுவாதியை பேஸ்புக்கில் தேடியது போல் ராம்குமாரும் தனது பேஸ்புக் பக்கத்தில் தேடியுள்ளார். இதைத்

சுவாதி கொலையில் நிரபராதியை குற்றவாளி ஆக்குகிறதா காவல்துறை?: கருணாநிதி கேள்வி!

சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம்

சுவாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம்

“சுவாதி கொலை வழக்கு விசாரணை செல்லும் பாதையில் சந்தேகம்!” – திருமாவளவன்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பிராமண இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற தலித் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த

ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

சுவாதி படுகொலை வழக்கில் கொலையாளி என்று கூறி கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது

‘உட்தா பஞ்சாப்’ வழக்கு: படைப்பாளிகளுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

‘உட்தா பஞ்சாப்’ படத்துக்கு 13 வெட்டுகளைப் பரிந்துரைத்த தணிக்கைக் குழுவின் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, படம் ஏ சான்றிதழுடன் வெளியாக அனுமதி அளித்துள்ளது. இயக்குநர்

கலாபவன் மணி மரணத்தில் மர்மம்: போலீஸ் வழக்குப்பதிவு

பிரபல நடிகர் கலாபவன் மணி விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் கொடுத்ததன் பேரில், இதை ‘இயற்கையாக இல்லாத மரணம்’ என

“வறுமையைவிட கொடியது 20 ஆண்டுகளுக்கும் மேலான வெறுமை!” – இரா.சரவணன்

சில தினங்களுக்கு முன் வேலூரில் முருகனைப் போய் பார்த்தேன். அண்ணன் ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார் வரச் சொல்லி. நான் போயிருந்த நாளில் சிறையில் கொஞ்சம் கெடுபிடி.