நீங்கள் ‘பரியேறும் பெருமாள்’ பார்க்க வேண்டும் – ஏன்?
ஒருவரை காதலித்துவிட்டு அவருடன் சேர முடியாமல் தடையாக நிற்கும் ஒரு சமூகச்சுவர் சட்டென தட்டுப்பட்டு, விலகி இருப்பதே நல்லது என நினைத்திருப்பீர்கள் இல்லையா? பரியேறும் பெருமாள் பாருங்கள்.
ஒருவரை காதலித்துவிட்டு அவருடன் சேர முடியாமல் தடையாக நிற்கும் ஒரு சமூகச்சுவர் சட்டென தட்டுப்பட்டு, விலகி இருப்பதே நல்லது என நினைத்திருப்பீர்கள் இல்லையா? பரியேறும் பெருமாள் பாருங்கள்.
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு நடப்பது வணிக வன்கொடுமை. ஏதாவது படத்துக்கு போலாம்னு டிக்கெட் தேடுனா திரும்பிய பக்கமெல்லாம் வணிக பெரும்படங்கள் முகம் காட்டுகின்றன. ஆனால், ‘பரியேறும் பெருமாள்’
கடந்த வாரம் வெளியான ‘சாமி ஸ்கொயர்’ படம் படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த படத்தில், இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘காலா’வை நேரடியாக விமர்சிக்கும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர்
குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில்
அறிவுத்துறையின் வளர்ச்சி புதுப்புது ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியபடியே இருக்கின்றது, பதினேழாம் நூற்றாண்டில் மேலைக்கல்விச் சூழலில் உருவான மொழியியல் ஆய்வு, அதன்பின் மேலெழுந்து வந்த மானுடவியல் ஆய்வு, தற்காலத்தின்
(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு
(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழாவுக்கு வந்திருந்தார் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி. அது ஜனநாயகம் முழுமையாக மறுக்கப்பட்டிருந்த காலம். அவசர நிலையைப் பிரகடனம்
வயதானால் உடல்நலக் குறைபாடு, தள்ளாமை, மருத்துவமனை, உடல் சித்ரவதைகள் எல்லோருக்கும் பொதுவானவை. ஆனால், முதுபெரும் தலைவரான கருணாநிதி உடல்நலக் குறைபாடுகளையும் மருத்துவமனையையும் அணுகிய விதம் நிச்சயமாக பிரத்யேகமானது.
அந்த குஞ்சுகள் இன்க்குபேட்டரால் பொரிக்கப்பட்டவை. போலியாய் போதுமான வெப்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த பிரசவக்கோழியின் பணி முடிந்துவிட்டது. “கீச்… கீச்… கீச்…” புகைக்கீற்றுத் தொனியில் சுதந்திரமழலைகீதம் இசைத்துக்கொண்டே குஞ்சுகள் இன்க்குபேட்டரிலிருந்து
ஆதியில், வேட்டுவக் குடிகளை அழித்து வேளாண் விரிவாக்கக் குடிகள் முன்னேறின. இன்று, வேட்டுவக் குடிகளோடு வேளாண் குடிகளையும் அழித்து தொழில்-வணிகக் குடிகள் முன்னேற முனைகின்றன. குடி அழித்து