எதிர்த்து அழிவதா? எதிர்க்காமல் அழிவதா? அகதிகளாக புறம் போவதா?
தூத்துக்குடியிலும் சேலத்திலும் தமிழ்நாடெங்கும்…. இன அழிப்பையும் நில அழிப்பையும் மக்களை தங்களின் பூர்வீக நிலத்தில் இருந்து புறம் போக்கும் செயலையும் செய்வது………. காவல்துறை இல்லை அதிகாரிகள் இல்லை











