ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

உலக அமைதியை சீர்குலைக்கும் போர்களுக்குக் காரணமான சுரண்டல்கள், ஒடுக்குமுறைகள், ஆதிக்கங்கள் ஆகியவற்றை ஒழித்து,

போரற்ற உலகம் படைக்கப் பாடுபடும் இஸ்லாமியத் தோழர்கள் அனைவருக்கும்

எமது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஈத் முபாரக்!

ராஜய்யா

ஆசிரியர், ஹீரோ நியூஸ் ஆனலைன்.

Read previous post:
0a1c
“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லொண்ணா வேதனையில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட்

Close